Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் 15% கூடுதலாக பரவக்கூடிய உருமாறிய கொரானா வைரஸ்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக…
Read More...

கனமழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…
Read More...

கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிறப்பு பரிசு. திருச்சி மாநகராட்சி ஆணையர்…

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 56 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் 6 வது கொரோனா…
Read More...

செயல் அலுவலர் மீது இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் நட வேடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். வ.உ.சி.…

இந்து சமய அறநிலைத்துறை GO(MS) NO. 132/2021. நாள்26.10.2021 ன் படி திருச்சி பெரிய கடைவீதியில் அருள் பாலிக்கும்,அருள்மிகு, சொர்ண பைரவர் திருக்கோயில் மற்றும் பாலக்கரை,அருள்மிகு, செல்வ விநாயகர் திருக்கோயில், இணை குழு திருக்கோயில் செயல் அலுவலர்…
Read More...

திருச்சியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவியும் மக்கள்.

திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்.எஸ்.பி சாலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள். வழக்கத்தைவிட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த என்.எஸ்.பி சாலை ... தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளை வாங்குவது…
Read More...

பசுமை தீபாவளி. மாணவர்களுக்கு பரிசு போட்டி.லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொது செயலாளர் மணிமாறன்.

பசுமை தீபாவளியாக கொண்டாட தமிழக லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்குப் பதிலாக, மரக்கன்றுகள் கட்டுரைகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. நட்டு…
Read More...

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி. ரூ.2.39 கோடி மோசடி.3 பேர் தற்காலிக பணி நீக்கம்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபை தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற…
Read More...

ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நேரில் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி.ரஜினிகாந்த் ட்விட்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…
Read More...

ரயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தென்னக ரயில்வே ஆர்.பி.எப்.அணி வெற்றி. 4.…

இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தெற்கு ரெயில்வே அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு பின் வெற்றிவாகை சூடி உள்ளது. ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையேயான ஆக்கி…
Read More...

பக்கோடாவில் பல்லி.ஸ்விட்ஸ் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் எச்சரிக்கை .

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே தெற்கு பஜாரில் சுவீட்ஸ் என்ற கடை உள்ளது. இங்கு நேற்று நெல்லையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அதனை பிரித்து பாத்திரத்தில் தட்டிய போது அதில்…
Read More...