Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

12வது நாளாக திருச்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் நடத்தும் ஐஸ் நீர் மோர் பந்தல் .…

திருச்சி ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் எதிரில் திருச்சி பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பில் 12வது நாளாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நீர்மோர் பந்தலுக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது . திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கிடைத்தது.…
Read More...

பாலக்கரையில் டாஸ்மார்க் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்

பாலக்கரையில் டாஸ்மார்க் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது. திருச்சி தியாகேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 58).இவர் திருச்சி பாலக்கரை பகுதி மணல் வாரி துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராக பணிபுரிந்து…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டி ஆர்…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டி. ஆர். சுரேஷ் குமார் ஏற்பாட்டில் கழக அமைப்புச் செயலாளர் டி. இரத்தினவேல் தலைமையில்…
Read More...

திருவானைக்காவல் காந்தி ரோட்டில் 3வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மீண்டும் போக்குவரத்து…

திருவானைக்காவல் காந்தி ரோட்டில் 3வது முறையாக மீண்டும் திடீர் பள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தம் . திருவானைக்காவல் பகுதியில் இருந்து திருவரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் இன்று…
Read More...

திருச்சி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் சார்பில் வெற்றிகரமாக இரண்டாம் வாரமாக நடைபெற்று வரும் நீர்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் எதிரில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பில் அக்னி நட்சத்திரம் தொடக்க நாளான மே 4ம் தேதி முதல் நீர் மோர் பந்தல் தொடங்கி பொதுமக்களின் தாகம் தீர்த்து…
Read More...

மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5…

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகின. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி…
Read More...

திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மாபெரும்…

திருச்சி உலகநாதபுரம்முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உலகநாதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த…
Read More...

திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பிறந்தநாளை முன்னிட்டு ஜெ.பேரவை சார்பில் சிறப்பு பூஜை,…

திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பிறந்தநாளை முன்னிட்டு ஜெ.பேரவை சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம். அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாப பலி.

திருச்சி மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி. திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி…
Read More...