Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் சார்பில் வெற்றிகரமாக இரண்டாம் வாரமாக நடைபெற்று வரும் நீர்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் எதிரில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பில் அக்னி நட்சத்திரம் தொடக்க நாளான மே 4ம் தேதி முதல் நீர் மோர் பந்தல் தொடங்கி பொதுமக்களின் தாகம் தீர்த்து…
Read More...

மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5…

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகின. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி…
Read More...

திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மாபெரும்…

திருச்சி உலகநாதபுரம்முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உலகநாதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த…
Read More...

திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பிறந்தநாளை முன்னிட்டு ஜெ.பேரவை சார்பில் சிறப்பு பூஜை,…

திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பிறந்தநாளை முன்னிட்டு ஜெ.பேரவை சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம். அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாப பலி.

திருச்சி மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி. திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி…
Read More...

திருச்சியில் தாயின் 3-வது கணவனை ஓட ஓட விரட்டி கொன்ற மகன் மற்றும் 17 வயது சிறுவன் கைது .

திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம்: தாயின் 3–வது கணவரை ஓட, ஓட விரட்டி குத்தி கொன்ற மகன் மற்றும் 17 வயது சிறுவன் கைது . திருச்சி இ.பி.ரோடு, கருவாட்டு பேட்டையை சேர்ந்தவர். மாரிமுத்து இவரது மகன் பரணிகுமார் (வயது 26). சரித்திர…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் நலத்திட்ட உதவிகள்…

வரும் 12ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவெறும்பூர் அசூர் சாலையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இன்று…
Read More...

திருச்சியில் 32 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் வெயில், வறட்சியால் கருகும் நிலை. நிவாரணம்…

திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, வயலுார், கோப்பு, சிறுகமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 32,000 ஏக்கரில் நேந்திரம், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தன் என, பல்வேறு வாழை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.தமிழகத்தின் பல்வேறு…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது. 1850 கிலோ அரிசி பறிமுதல்.

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில் திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஒருவா் ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி…
Read More...

திருச்சியில் கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து. 2 முதியவர்கள் உட்பட 7 பேர்…

திருச்சியில் நேற்று அதிகாலை கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து 2 முதியவர்கள் உட்பட 7 பேர் மீட்பு. திருச்சி- சென்னை பைபாஸ் சங்கீதாஸ் ஹோட்டல் எதிர்ப்புறம் உள்ள ஏ.ஆர்.கே.நகர் 6-வது கிராஸ் பகுதியைச்…
Read More...