Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என் ஐ டி கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை . காதல் தோல்வி காரணமா?

திருச்சி என்.ஐ.டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்திப்மீனா (வயது 21) என்ஐடியில் உள்ள விடுதியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த…
Read More...

மணல் குவாரி வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சியை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசுக்கு ரூ.20…

மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...

திருச்சி கே கே நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை பகல் 2 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது. திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள்…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது.ஒருவர்…

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது . திருச்சி பாரதியார் சாலை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டோன்மென்ட்…
Read More...

திருச்சி தூய வளனார் கல்லூரியில் அருட்பே சுகாலயத்தின் ‘நலம் நாடி’ நாடக குழு சார்பில்…

திருச்சி ஜோசப் கல்லூரியில் நாளை 20 மற்றும் 21 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய இரண்டு நாட்கள், திருச்சி, தூய வளனார் கல்லூரியில் உள்ள சமுதாய கூடத்தில், அருட்பே சுகாலயத்தின் 'நலம் நாடி' நாடக குழு வழங்கும் 'உயர் நன்று' என்ற தலைப்பில் குடிநோய்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் . திமுக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு. தெற்கு மாவட்ட…
Read More...

வீடியோகாலில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி மருத்துவரிடம் ரூ.1.19 கோடி பறித்த திருச்சியை…

வீடியோகாலில் சிபிஐ அதிகாரி போலபேசி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி முத்துப்பேட்டை மருத்துவரிடம் ரூ.1.19 கோடி பறித்த மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன்…
Read More...

சளி இருமல் குணமாகும் எளிய சித்த மருத்துவம். ஒரிஜினல் சித்த மருத்துவ டாக்டர் காமராஜ்.

திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் ஆகிய மாவட்டங்களில் சித்த மருத்துவ அலுவலராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல சித்த மருத்துவர் டாக்டர் . காமராஜ் அவர்கள் பொதுமக்கள் நலனுக்காக தினம் ஒரு நோய் தீர்க்கும் எளிய தகவலை தெரிவித்து வருகிறார் .…
Read More...

வரகனேரி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை விமரிசையாக நடைபெற்றது

வரகனேரி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது திருச்சி மாவட்டம் வரகனேரியில் எழுந்தருளியுள்ள பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் புகுந்து மாணவர்களை தாக்கி செல்போன்கள்,…

திருச்சி சமயபுரம் அருகே இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் 50 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் . இந்த நிலையில் நேற்று இரவு மூன்று இருசக்கர வாகனங்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில்…
Read More...