Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் மாலை 4 மணி வரை மின் தடை .…

சீரான மின் விநியோகத்திற்காக மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் நாளை 20 ம் செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை . இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம்…
Read More...

பருவ கால மாற்றத்தை முன்னிட்டு வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை…
Read More...

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக பிறந்து சில நாட்களே ஆன 2 பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை…

இதய நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மா காவேரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், மூத்த இதய நோய் மருத்துவருமான டாக்டர் டி.செங்குட்டுவன் நிருபர்களிடம்…
Read More...

திருச்சி: தந்தை உயிரிழந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்.

திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவி வெளியான பொதுதேர்வு முடிவுவில் 500க்கு 461 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின் போது உடல்நலக் குறைவினால் காலமானார். …
Read More...

திமுகவினரை மதிக்காத திருநாவுக்கரசர் மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் . கோபத்தில் கத்தியை…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என்றாலும் கடந்த 2011 தேர்தலில் திமுக உதயம் சண்முகம் வெற்றி பெற்ற பிறகு அடுத்து நடந்த 2 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியில்…
Read More...

திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோய் ஆலுக்காஸ் பில்லியஸ் டைமண்ட் கண்காட்சியை நடிகை யாஷிகா…

திருச்சியில் 15 நாள் நடைபெறும் ஒளிரும் ஜோய் ஆலுக்காஸ் பில்லியஸ் டைமண்ட் கண்காட்சி. ஜோய் ஆலுக்காஸ் பிரில்லியன்ட் டைமண்ட் கண்காட்சி திருச்சியில் இன்று மே 17 சனிக்கிழமை முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. …
Read More...

திருச்சி தங்கையின் கணவருடன் கள்ளத்தொடரில் இருந்த மனைவியை கண்டித்த கணவனை தலையணையால் அமுக்கிக்…

திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 40) பிறவியிலே காது கேட்காது, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார் . இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (வயது…
Read More...

திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி…

திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி கண்ணீர் புகார். அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். …
Read More...

10-ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை புரிந்த அரசு பஸ் கண்டக்டரின் மகளுக்கு பாராட்டு .

10-ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை புரிந்த அரசு பஸ் கண்டக்டரின் மகளுக்கு பாராட்டு . நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் வாழ்த்து. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டலம் கும்பகோணம்-2…
Read More...

திருச்சியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை . மதுபோதையில் திடீர் முடிவு . திருச்சி ஏர்போர்ட் பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் குணால் (வயது 24) திருமணம்…
Read More...