Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

98 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜனவரியில் பெய்துவரும் மழை. பிப்ரவரி வரை தொடரும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது புரெவி, நிவர் புயல் உருவாகி தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்தது. சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதன்பின்னர் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் அவ்வப்போது…
Read More...

மீண்டும் டார்ச்லைட் சின்னம். திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கியதை முன்னிட்டு திருச்சியில் மலைக்கோட்டை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் SPS.G.சதிஸ்குமார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மைய…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 16.01.2021

இன்றைய ராசிப்பலன் - 16.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு செய்யும் செயல் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய பொருட்கள் வாங்க கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். சுபகாரியம் உண்டாகும். உத்யோகத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 16-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 16-01-2021, தை 03, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 07.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பின் இரவு 06.09 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின் இரவு 06.09 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் -…
Read More...

பொங்கல் விளையாட்டு போட்டி. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்டப்பாரப்பட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் 29-ம் ஆண்டு மாபெரும் தொடர் விளையாட்டுப் போட்டிகளை மணிகண்டம் ஒன்றியம் K. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் K.S. சுந்தரம் போட்டிகளை தொடங்கிவைத்து…
Read More...

சமயபுரம் மாரியம்மன். ஆயிரம் கண்ணுடையாள் சிறப்பு அலங்காரம் படங்கள்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மர குதிரை வாகனத்தில் ஆயிரம் கண்ணுடையாள் சிறப்பு அலங்காரம் படங்கள்.
Read More...

பொங்கல் விடுமுறை: மது விற்பனையில் திருச்சி மண்டலம் முதலிடம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் 417.18 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் மது விற்பனை என்பது இரண்டு மடங்காக அதிகரிக்கும். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால் கடந்த இரண்டு…
Read More...

திருவெறும்பூரில் பல ஏக்கர் நெல் பாதிப்பு. மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு.

திருவெறும்பூர் தொகுதியில் மழையால்  பல ஏக்கரில்  நெல் சாகுபடி பாதிப்பு  ! திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, நேரில் சென்று பாார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…
Read More...

பொதுமக்களுடன் சொந்த ஊரில் முதல்வர் பொங்கல் கொண்டாட்டம்.

முதல்வர் தனது சொந்த ஊரில் பொது மக்களுடன் பொங்கல் கொண்டாட்டம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு தோறும் தை மாதம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டும்…
Read More...

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி,ந. நடராஜன் அவர்களின் அறிக்கை. நம் நெஞ்சங்களில் வாழும் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-ம் ஆண்டு பிறந்த…
Read More...