Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கால்பந்து மைதானம் அதிமுக நிர்வாகி ஜவர்கலால் நேரு திறந்து வைத்தார்.

திருச்சியில் கால்பந்தாட்ட வீரர்கள் நினைவாக கால்பந்தாட்ட மைதானம் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். திருச்சி மாவட்டதை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சார்பில் வெல்லமண்டி நடராஜனின் மகன் வெல்ல மண்டி…
Read More...

ஸ்ரீரங்கம் அருகே தண்டவாளத்தில் 2 பேர் பிணம். கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி போலீசார் விசாரணை. திருச்சி- சென்னை ரயில் மார்க்கத்தில் ஸ்ரீரங்கத்தை அடுத்த பிச்சாண்டார் கோயில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது.…
Read More...

திருச்சி கஞ்சா விற்ற இருவர் கைது, அரசு மருத்துவமனையில் கழிவறையில் பெண் சாவு.

1. திருச்சி காந்தி மார்க்கெட்டில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல் . திருச்சி காந்தி மார்க்கெட் மதுரை ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதன் அடிப்படையில் காந்தி மார்க்கெட்…
Read More...

திருச்சி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடிக்கு ஆறு மாதம் கெடு. இல்லையென்றால்…

திருச்சியில் புதிய தேசிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்ட பத்திரிகையாளர் சந்திப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் எம்.செந்தில். (வயது 42 ) இவர் ரெயில்வே சப்-காண்டிராக்டராக இருக்கிறார் இந்த நிலையில் இன்று திருச்சியில்…
Read More...

விமான பாகம் தயாரிக்க உதவும் வாழை நார் கழிவுகள். திருச்சியில் விஞ்ஞானி மயில்சாமி பேச்சு

வாழை நாரை பிரித்து உருவாக்கப்படும் கழிவுகளை விமான பாகம் தயாரிக்க பயன்படுத்தலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சி போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நேற்று வாழைத்தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும்…
Read More...

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை 6-வது நாளாக மீட்கும் பணி.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில்…
Read More...

கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை கருத்தரங்கு. ஜான்.ராஜ்குமார் சிறப்புரை.

திருச்சியில் கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கியப் பேரவை ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிராம கிறிஸ்தவ போதகர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. பாஸ்டர்.சாமுவேல் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஐ.சி.எப் பேராயத்தின் தலைவர் முனைவர் ஜான்.…
Read More...

சிமெண்ட், இரும்பு விலை உயர்வை கண்டித்து திருச்சியில் கட்டுமான சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் சிமெண்ட் மற்றும் இரும்பு விலை உயர்வை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், தர்ணா போராட்டமும் நடைபெற உள்ளதாக இந்திய கட்டுமான பொறியாளர்கள் சங்கம்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 12.02.2021

இன்றைய ராசிப்பலன் - 12.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 12-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 12-02-2021, தை 30, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 12.30 வரை பின்பு வளர்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.23 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது.…
Read More...