Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 27.02.2021

இன்றைய ராசிப்பலன் - 27.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 27-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 27-02-2021, மாசி 15 , சனிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 01.47 வரை பின்பு தேய்பிறை பிரதமை. மகம் நட்சத்திரம் பகல் 11.18 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 11.18 வரை பின்பு சித்தயோகம். நேந்திரம்- 2. ஜீவன் - 1. மாசி மகம்.…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மநீம வழக்கறிஞர் கிஷோர்குமார் விருப்ப மனு

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி இன்று (26.02.2021)ந் தேதி கமல்ஹாசன் அவர்களை தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய பொருளாளர் வழக்கறிஞர்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்றவர்கள் கைது, மூதாட்டி மாயம் …..

1.திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது. திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி .மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர், காந்தி மார்க்கெட், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில்…
Read More...

6 பவுன் வரை அடமானம் வைத்த நகை கடன் தள்ளுபடி. முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை…
Read More...

திருச்சியில் வேண்டுதலை நிறைவேற்றிய சின்னம்மா பேரவை செந்தில்.

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சேர்ந்த சின்னம்மா பேரவை திருச்சி மாவட்ட நிறுவனத் தலைவர் செந்தில் தனது வேண்டுதலை நிறைவேற்றினார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா…
Read More...

பேஸ்புக்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது,அதில் சமூக வலைத்தளங்களில், தேசவிரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம்…
Read More...

மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால்…
Read More...

இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.இரண்டே நாளில் முடிந்த இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட்…

இரண்டே நாளில் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டி. இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி…
Read More...

திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…

சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் தமிழ்நாடு ( COITU ) அறிவிப்பு. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் -…
Read More...