Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா. பொதுமக்கள் அச்சம்.

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் நுழைந்து ஒரு ஆண்டை கடந்து விட்டது. ஆனாலும் தொற்று முழுமையாக குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு…
Read More...

கொரோனா தொற்று அதிகரிப்பு ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு. மீறினால் மூடப்படும்.

கொரோனா தொற்றுகளால் இந்தியாவில் மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதுதவிர, மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மராட்டியத்தின் மும்பை நகரில் நேற்று ஒரே நாளில் 1,712…
Read More...

சமயபுரம் பூச்சொரிதல். ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் அனுப்பப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் அதிகாரிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள்; எடுத்து சென்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…
Read More...

முசிறியில் தமிழக முதல்வருக்கு மு.பரஞ்சோதி தலைமையில் சிறப்பான வரவேற்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த காலை சேலத்தில் இருந்து கிளம்பி நாமக்கல் வழியாக முசிறி தாண்டி செல்லும் வழியில் முசிறி பாலத்தில் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், மண்ணச்சநல்லூர் வேட்பாளருமான மு. பரஞ்ஜோதி தலைமையில்…
Read More...

திருவெறும்பூரில் மக்கள் நீதி மய்யத்தினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான எம்.முருகானந்தத்தின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்ய கட்சியின் நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் சகுபர் சாதிக் மற்றும் நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோருடன்…
Read More...

திருச்சி மாநகர போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர். ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு கோடை கால வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு, பணியில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் தினமும் காலை 11 மணி மற்றும் மாலை 4…
Read More...

திருவெறும்பூர் நவல்பட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.ப.குமார் உறுதி.

நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய அதிமுகவுக்கு வாக்களியுங்கள் அதிமுக வேட்பாளர் பகுமார் தீவிர பிரசாரம் திருச்சி, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்…
Read More...

விதியை மீறிய ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.பா. கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் ?

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற வெள்ளிக்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன் நேற்று…
Read More...

முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் திருச்சி கிழக்கு தொகுதியில் மனுத்தாக்கல்.

2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரம். 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான…
Read More...

திருச்சியில் நாய்களின் அட்டகாசம். பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள். நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை ?…

அதிகரித்து வரும் தெரு நாய்களின் அட்டகாசத்தால் பாதிப்புக்குள்ளாகும் சிறார்கள்... நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை ? பெருகி வரும் தெருநாய்கள், அவற்றின் அட்டகாசங்களால், வாகன ஓட்டிகள், சிறார்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்து…
Read More...