Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பணக் கஷ்டத்தால் வியாபாரி தற்கொலை : மாநகரில் இன்றைய கிரைம் செய்திகள்

பண கஷ்டம்.திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு சாவு. திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. திருச்சி வடக்கு தாரநல்லூர் வசந்த நகரை…
Read More...

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க காயல் அப்பாஸ் வேண்டுகோள்

*முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை…
Read More...

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

ஆதரவற்ற அனாதை மூதாட்டி மரணம். நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தஞ்சாவூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி…
Read More...

கோல்டு வின்னர் பாக்கெட்டுகளில் பாமாயில். திருச்சியில் போலி நிறுவனத்திற்கு சீல் .

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் பாமாயிலை மொத்தமாக வாங்கி அவற்றை சிறிய 100 கிராம் முதல் ஒரு லிட்டர் வரையிலான பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்து வந்தனர். அதனைக் கடைகளுக்கு விற்பனைக்குப் போட்டு வரும் தனியார் நிறுவனம், சில்வர்…
Read More...

திருச்சியில் இருந்து நேபாளம் செல்லும் வீரர்களை மநீம வீரசக்தி வழியனுப்பி வைத்தார்

நேபாள நாட்டில் சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபாடி மற்றும் தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி மணப்பாறையை சேர்ந்த வீரர்கள் சரவணகுமார்,வினோதனி, அருண் ஆகியோர் தகுதி பெற்று நேபாளத்தில் வரும் ஏப்ரல்28 முதல் 30 வரை நடைபெறும் போட்டியில்…
Read More...

தமிழகத்தில் 7 மாதத்திற்கு பின் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் காலை 4 மணி வரை 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்து பெரும் அதிர்வலையை…
Read More...

டாக்டர் சுப்பையா தலைமையில் பயணிகளுக்கு இலவச கபசுர குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவர்கள் கபசுர குடிநீர் அருந்துவதற்கு பரிந்துரை செய்து வருகிறார்கள். அதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், பஸ் பயணிகளுக்கு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம்,…
Read More...

திருச்சி என் ஐ.டியின் வேதித் தொழில்நுட்பத் துறையின் கருத்தரங்கு தொடக்கம்.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) திருச்சியில் உள்ள வேதித் தொழில் நுட்ப துறையின் தொழில்நுட்ப கருத்தரங்கு (அல்கெமி ’21) இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மூன்று நாள் நிகழ்வை என்ஐடி திருச்சியின் வேதித் தொழில் நுட்ப சங்கம் - சிஇஏ (…
Read More...

முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வம் கிராப்பட்டி இள.பொ. அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பகுதி எடமலைப்பட்டி புதூர், எம்ஜிஆர் நகர், ராஜீவ் காந்தி நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரியை உடனடியாக கட்டக் கோரி மாநகராட்சி நிர்வாகம் வற்புறுத்தியதாகவும்…
Read More...

கொரோனாவுடன் விமானத்தில் வந்த வாலிபர்.179 பயணிகள் தனிமை.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கொரோனா நோயாளியை விமானத்தில் அழைத்து வந்ததால், உடன் பயணம் செய்த 179 பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய், சார்ஜா,…
Read More...