Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இனி அடுத்த மாவட்டத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது. இ-பதிவு முறை ரத்து

இ-பதிவு தளத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கம்: இனி திருமண நிகழ்ச்சிகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாது. தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பதிவு இணையதளப் பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான…
Read More...

அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆசிரியர்…

கொரானா பரவல் தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை.. கொரானா பரவல் தடுப்பு பணிகளுக்கு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 18.05.2021

இன்றைய ராசிப்பலன் - 18.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 18-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 18-05-2021, வைகாசி 04, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 12.33 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூசம் நட்சத்திரம் பகல் 02.55 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக…
Read More...

வியாபார நேரத்தை 8-12 ஆக மாற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 8-12 ஆக மாற்ற வேண்டும் விக்கிரமராஜா கோரிக்கை. சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்…
Read More...

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மதுரையில் 3 பேர் பலி ?

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூன்று பேர் பலி..? மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில்…
Read More...

ரேஷன் கடையில் இருந்த ரூ.7 லட்சம் கொரோனா நிவாரண நிதி மாயம்.

ரேஷன்கடையில் காணாமல் போன 7 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதி. கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பொது முடக்கம் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லப்பட்டது. எனவே இந்தியாவின் பல மாநிலங்களில் பொது முடக்கம்…
Read More...

5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் திருச்சி மாவட்ட ஆட்சியராக மீண்டும் க.சிவராசு நியமனம்….

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டராக…
Read More...

கொரோனா 3வது அலை வந்தால் எதிர்கொள்வதற்கு அரசு தயார் கே என் நேரு பேட்டி

3 வது அலை வந்தால் கூட எதிர்கொள்வதற்கு அரசு தயார். அமைச்சர் கே.என்.நேரு தகவல். முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 3வது அலையை கூட எதிர்கொள்ள அரசு தயாராகி வருவதாகவும்…
Read More...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கையால் ஆர்டிபிசிஆர் கிட் பரிசோதனை.

முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தலையீட்டால் உடனடி நடவடிக்கை. முறையாக நடைபெறும் ஆர்.டி.பி.சி.ஆர் கிட் பரிசோதனை. விராலிமலை அரசு மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதி ஆர்.டி.பி.சி.ஆர் கிட் இருப்பு இல்லாமல் பொதுமக்கள்…
Read More...