கொரோனாவால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.50, 000 நிவாரணம் அறிவிப்பு.
*டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு*
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்… Read More...
