Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் குறைப்பு. தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது;- தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில்…
Read More...

சேலம் இரும்பாலையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் தெடங்கி வைத்தார்.

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார். சேலம் அரசு…
Read More...

திருச்சியில் மீன் மார்க்கெட்டை தொடர்ந்து வெங்காய மண்டியும் மூட வியாபாரிகள் முடிவு.

தமிழகத்தில் கொரோனாவின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் தோட்டத்திலேயே பழுத்து அழுகும் நிலையில் வாழைத்தார்கள். கண்ணீரில் வாழை…

கொரோனா ஊரடங்கு காரணமாக தொட்டியம் பகுதியில் தோட்டத்திலேயே வாழைத்தார்கள் பழுத்து வீணாவதால் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை. திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பூவன்,…
Read More...

கொரோனா அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணம் சொல்ல மடாதிபதிகள், ராம்தேவ் கண்டனம்.

கொரோனா பரவல் அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணமாக சொல்வதற்கு பாபா ராம்தேவ் மற்றும் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:- ‘டூல்கிட்’ தயாரித்து கும்பமேளாவையும், இந்து மதத்தையும் அவமதிக்க பெரிய சதி…
Read More...

தமிழக முதல்வர் இன்று முதல் ஐந்து மாவட்டத்தில் ஆய்வு. பயண விபரம் ……

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்துகிறது. அதோடு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை…
Read More...

தமிழக முதல்வருக்கு அஇ இந்து மகா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீஜி வேண்டுகோள்.

*அகில இந்திய இந்து மகாசபா சார்பாக* *தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:* தமிழகத்தில் கொரனா எதிரொளி காரணமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு வரவேற்கதக்க ஒன்று. இருப்பினும் இதில் சில மாற்றங்களை கொண்டு வந்தால்…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு திருச்சி முன்னாள் எம்பி ப.குமார் கடிதம்.

திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் கரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாகவும், அரசு…
Read More...

முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு நகராட்சி ஆணையர்கள் சங்கத்தினர் ரூ.10 லட்சம் அமைச்சர் நேருவிடம்…

தமிழக முதலமைச்சர் அவர்களின் கொரோனா நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சங்கத்தின் சார்பில் ரூ. பத்து இலட்சத்திற்கான வரைவோலை நகர்ப்புற வவர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு அவர்களிடம் வழஙகப்பட்டது. அருகில் திருச்சிராப்பள்ளி…
Read More...

இந்தியாவில் தொற்று பாதிப்பு 13% குறைவு. உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 சதவீதம் குறைவு - உலக சுகாதார அமைப்பு உலக அளவில் கடந்த ஒரு வாரத்துக்கான கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இது…
Read More...