Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு குறித்த விபரம்

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இன்று மதுரை, திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 22.05.2021

இன்றைய ராசிப்பலன் - 22.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 22-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 22-05-2021, வைகாசி 08, சனிக்கிழமை, தசமி திதி காலை 09.16 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. ஏகாதசி. பெருமாள் வழிபாடு…
Read More...

போலீசாருக்கு டிஜிபி அறிவித்த நிதி என்னாச்சு ?மநீம திருச்சி வழக்கறிஞர் கிஷோர் குமார்

"பணியின் பொழுது கொரோனா பாதித்த போலிசாருக்கு டிஜிபி அறிவித்த நிதி என்னாச்சு....? புதிய அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை... இராணுவம் எல்லையில் நாட்டு மக்களை காக்கிறது என்றால்_தாய் நாட்டு மக்களுக்கு எதிரான காயவர்களிடமிருந்து…
Read More...

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நடிகை சுருதிஹாசன்.

தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த வக்கீல் சாப் படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள லாபம் திரைக்கு வர தயாராக உள்ளது. தெலுங்கு, கன்னட மொழியில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கில்…
Read More...

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ரஜினி நண்பருடன் எடுத்த போட்டோ ஷூட்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பிற்காக சுமார் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்த ரஜினி, கடந்த வாரம் சென்னை…
Read More...

புதிய புயல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

வடக்கு அந்தமான் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 26ம் தேதி காலையில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே புயல்…
Read More...

மருத்துவரே ஆக்ஸிஜனை அகற்றியதால் நோயாளி மரணம். எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மூச்சுத்திணறல் ஏற்பட்டு…
Read More...

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி,…
Read More...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? சுகாதார அலுவலர்களுடன் முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில்,…
Read More...