Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம்

தமிழகத்தின் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு . தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
Read More...

திருச்சியில் முத்தரையர் 1346 வது சதய விழா . அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது சதய நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், முன்னாள்…
Read More...

திருச்சி அதிமுக தெற்கு மா.செ. ப.குமார் முத்தரையர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

*பேரரசர் பெரும்பிடு முத்தரையர் அவர்களின்* 1346 சதயவிழாவை முன்னிட்டு.. அஇஅதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. அலங்கரிக்கப்பட்டுள்ள *பெரும்பிடுகு முத்தரையர்* அவர்களின் திருவுருவ படத்திற்கு.. *திருச்சி புறநகர் தெற்கு…
Read More...

MGR இளைஞர் அணி இணைச்செயலாளர் J.சீனிவாசன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வெல்லமண்டி நடராஜன்…

**இன்று காலை, முன்னாள் துணைமேயர், மாநில MGR இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ. சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில்* *திருச்சி மாநகர மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி N நடராஜன்* அவர்கள் பாலக்கரை பகுதி கழகம் 24 வது வார்டு…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முத்தரையர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது சதய விழாவை முன்னீட்டு இன்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் தலைமையில் அவருடைய திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்து.
Read More...

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு…
Read More...

7 பேர் விடுதலையில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். திருநாவுக்கரசு எம்.பி திருச்சியில் பேட்டி

திருச்சி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனைத்தொடர்ந்து…
Read More...

7 பேர் விடுதலையில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். திருநாவுக்கரசு எம்.பி திருச்சியில் பேட்டி

திருச்சி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனைத்தொடர்ந்து…
Read More...

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அறிவித்ததை விட 3 மடங்கு அதிகம். சுகாதார மையம் அறிக்கை

உலக சுகாதார மையம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட கொரோனா மரணங்கள் 3 மடங்கு அதிகம் இருக்கும் எனக் கூறி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 34 லட்சம் பேர் பலியாகி…
Read More...

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்க மோடிக்கு சோனியா கடிதம்

கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தொற்று நோயாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய்…
Read More...