Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ௹.5லட்சம்,மாதல் ரூ.2000 முழு கல்வி உதவித்தொகை.பிரணாய்…

கேரளாவில் இன்று 24 ஆயிரத்து 166 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 539 பேர்…
Read More...

மனைவியுடன் பேசிய தம்பியை கத்தியால் குத்திய அண்ணன். ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பியின் வீடியோ காட்சி.

திருச்சி எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்தவர் அருண்(வயது 29). இவரின் மனைவி வெற்றிச்செல்வியுடன் அருணின் பெரியப்பா மகன் ஜாக்கிசான் (வயது 27) என்பவர் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அருண் கத்தியை எடுத்து தனது தம்பி…
Read More...

நடிகை மீனாவின் 40 ஆண்டு கால சினிமா பயணம்.ரசிகர்கள் வாழ்த்து, மீனா நன்றி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த நடிகை மீனாவின் 40 வருட திரைப் பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள்…
Read More...

கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொடக்கம். மத்திய மந்திரி அலுவலக அதிகாரிகள்…

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்தை தயாரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் பெரும்…
Read More...

தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு.

ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…
Read More...

அவங்க அப்பனால் கூட என்னை கைது செய்யமுடியாது. பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு.

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ்…
Read More...

அதிமுகவினரை பொது மக்களுக்கு உதவி செய்ய விடுவதில்லை. எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்திலேயே, கோவை மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தி…
Read More...

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய போலீசார். புலம்பியபடி சென்ற பொதுமக்கள்.

தேனியில், டிரோன் கேமரா பறக்கவிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று போலீசார் திட்டமிட்டனர். இந்த டிரோன் கேமராவில் வாகனங்கள் அதிக அளவில் செல்வது போன்று காட்சிகளை பதிவு செய்வதற்காக, சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை போலீசார் நீண்ட நேரம்…
Read More...

இரட்டைத்தலையுடன் கூடிய அரிய வகை நீர் பாம்பு கண்டுபிடிப்பு. வீடியோ

ஈராக் நாட்டின் சுலைமானி மாகாணத்தில் குர்திஸ்தான் பகுதியில் கத்ரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் முகமது மக்மூத். இவர் கூறும்பொழுது, கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் எங்களுடைய நிலத்தில் நான் பண்ணை விவசாயம் செய்து வருகிறேன். அதில்…
Read More...

திருவெறும்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சிக்கன் விற்பனை செய்த கடைக்கு சீல்.

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளுவர் நகர் கோனார் தெருவில் இயங்கிவந்த முஸ்தபா மட்டன் கடையின் உரிமையாளர் முகமது முஸ்தபா (வயது 41) த| பெ. சையது அலி, 42, கோனார் தெரு, வள்ளுவர் நகர், திருவெறும்பூர் என்ற முகவரியில் வசிப்பவர்…
Read More...