Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 30-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 30-05-2021, வைகாசி 16, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.13 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள்.…
Read More...

பொதுமக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து வருகிறோம். அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி கோ - அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் இன்று பொதுமக்களுக்கு சித்த மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். அதன்பின்பு அவர் பேசிய போது : திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் 30…
Read More...

திருச்சி ஐந்திணை அறக்கட்டளை சார்பில் சாலையோர பொதுமக்களுக்கு இரவு உணவு.

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக விதமாக அரசுடன் சேர்ந்து நிவாரண பணிகளை செய்ய அழைப்பு விடுத்ததின் பேரில் திருச்சி கிராப்பட்டியில் அமைந்துள்ள ஐந்திணை அறக்கட்டளை சார்பில்
Read More...

GST கவுன்சில் கூட்டத்தில் பேச போதிய நேரம் வழங்கப்படவில்லை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி…
Read More...

கொரோனாவை பரப்புவதாக சீனா புறாக்களை கொன்று குவிக்க வடகொரியா அதிபர் உத்தரவு.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் புறாக்களுக்கு எதிராக ஒரு போரை அறிவித்துள்ளார். புறாக்கள் அண்டை நாடான சீனாவிலிருந்து கொரோனாவை பறப்புவதாக அவர் நம்புகிறார். இதை தொடர்ந்து சீனா எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறக்களை…
Read More...

கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்த மருத்துவ பெட்டகம். அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார்…
Read More...

ஐபிஎல் மீதி 31 ஆட்டங்கள். அரபு அமீரகத்தில் நடைபெறும். ராஜீவ் சுக்லா அறிவிப்பு.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு…
Read More...

திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தின் உணவளிக்கும் நிகழ்ச்சி. அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொரோனா ஊரடங்கு ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து தங்களின் தொண்டு நிறுவனத்தின் சார்பாக அவசர ரத்த தானம், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களுடன் எவ்வாறு உதவித்தொகை,…
Read More...

திருச்சி கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி. கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நேரில் ஆய்வு.

திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்காலில் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ள நிலையில் தண்ணீர் தேங்கி கழிவுநீர் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அச்சத்தையும் ஏற்பட்டுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி…
Read More...

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம். தமிழக முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால்…
Read More...