Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 11-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 11-06-2021, வைகாசி 28, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி மாலை 06.31 வரை பின்பு வளர்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம்.…
Read More...

திருச்சியில் 10 ரூபாய் டீக்கு ரூ.5000 அபராதம். கேகே நகர் காவல் துறை ஆய்வாளர்.

தற்போது தமிழகமெங்கும் கொரோனா பரவல் காரணமாக 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கும்,, மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கும் அமுலில் உள்ளது. தளர்வுகள் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், டீக்கடைகள் தவிர்த்து மற்ற…
Read More...

கொரோனா ஊரடங்கால் அம்மாவாசை திதி கொடுக்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு.

கொரோனா தொற்று காரணமாக அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வெளி மாவட்டம், வெளி…
Read More...

திருச்சி மாநகராட்சியில் 3000 தூய்மை பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பணியாற்றும் 3000 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 30 முட்டைகள் வழங்கும் பணியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சியில்…
Read More...

ஐ டி எஃப் சி வங்கியின் சார்பாக ஏழை எளிய பொதுமக்களுக்கு ஒரு கோடி மதிப்புள்ள நிவாரண கிட்.

ஐடிஎப்சி வங்கியின் சார்பாக கொரோனா நிவாரண உதவி: ஐடிஎப்சி வங்கியின் சார்பாக கொரோனா தொற்றால் பாதித்த ஏழை மற்றும் வாழ்வாதாரம் இழந்த சுமார் பத்தாயிரம் நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஷன் கிட் அரிசி மற்றும் மளிகை பொருட்கள்…
Read More...

திருச்சியில் மெகா துப்புரவு பணி:அமைச்சர் கே.என்.நேரு நேரடி ஆய்வு.

குப்பைகள்  இல்லா  பகுதிகளாக மெகா தூய்மைபணி நகர்புற  வளர்ச்சிதுறை  அமைச்சர் கே.என்.நேரு  உத்தரவு. நகர்புற  வளர்ச்சிதுறை  அமைச்சர் கே.என்.நேரு  அவர்களின் திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம்  வார்டு. எண்.57,58,59 மற்றும்  60  ல்…
Read More...

திருச்சியில் அதிமுக கல்வெட்டு உடைப்பு.மா.செ. பரஞ்ஜோதி கடும் கண்டனம்

*அதிமுக கல்வெட்டு உடைப்பு* திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி கடும் கண்டனம்.* திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் ஒன்றியம் பெட்டவாய்த்தலை பழங்காவேரி பகுதியில்…
Read More...

முழு ஊரடங்கு உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா ? முக்கிய அதிகாரிகளுடன் முக ஸ்டாலின்…

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நேரத்தில் இருந்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்தது. ஏற்கனவே இருந்த ஊரடங்கு உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கடுமையாக்கி, கடந்த மே 24-ந் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும்…
Read More...

மும்பையில் கனமழை. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி.

மராட்டிய மாநிலத்தில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து…
Read More...