Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சசிகலாவை அதிமுகவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம். திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கூட்டத்தில் முடிவு.

அதிமுகவில் வி.கே.சசிகலாவையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று…
Read More...

அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித்…

திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருட்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர். திருச்சி சுகாதார பணிகள் துணை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்க அனுமதி. மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது. அந்த வகையில், கடந்த மாதம் 15ம் தேதி காந்தி மார்க்கெட்டை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு…
Read More...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. சிவசங்கர் பாபா கைது

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3…
Read More...

மாம்பழ மோர்க்குழம்பு, எளிய செய்முறை விளக்கம்

​​மாம்பழ மோர்க்குழம்பு தேவையான பொருட்கள் ஓரளவு புளித்த மோர் - 500 மில்லி, மாம்பழம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம், அரிசி - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - ஒரு கிண்ணம். தாளிக்க:…
Read More...

இன்றைய ராசிப்பலன்- 17.06.2021

நாளைய ராசிப்பலன்- 17.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 17-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 17-06-2021, ஆனி 03, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 10.00 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் இரவு 10.13 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 10.13 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. இராகு…
Read More...

தண்டனை காலம் முடிந்தும் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழர்களின் வீடியோ

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டு உள்ளனர். மேலும் இவர்களின் பிரதான கோரிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்கள்…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக திறப்பு விழா மெயின்கார்டுகேட் காமராஜர் விளைவு அருகில் அமைந்துள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில்…
Read More...

விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் (3வது அலை)மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவர்கள்…

டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சந்தைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நெருக்கமாக கூடி வரத்தொடங்கி உள்ளனர். ஆனால், மக்கள் கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகளை…
Read More...