Browsing Category
Uncategorized
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்திற்க்கு பத்ம விபூஷன் விருது.
நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத்…
Read More...
Read More...
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி. பரஞ்ஜோதி, அறிவழகன்…
அஇஅதிமுக மாவட்ட மாணவரணியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல்!.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் T.அறிவழகன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...
திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் கபசுர குடிநீர், உணவு…
திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் கபசுரக் குடிநீர், உணவு, சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு…
Read More...
Read More...
திருச்சியில் மாயமான இளம் பெண்ணுக்கு திண்டுக்கலில் திருமணம்.
திருச்சியில் மாயமான இளம்பெண்ணுக்கு திருமணம்.
திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார் .
இரு…
Read More...
Read More...
திருச்சி அரிஸ்டோ பாலம் போக்குவரத்துக்கு திறப்பு.போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு.
திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறின்றி செல்ல அரிஸ்டோ மேம்பாலத்தில் செல்ல ஒரு பகுதி போக்குவரத்து பயன்பாட்டிற்கு தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி…
Read More...
Read More...
சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல். மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்.
சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.
சட்ட கல்லூரி மாணவர் மீதான தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Read More...
Read More...
திருச்சி காப்பகத்தில் இரண்டு பேர் திடீர் மாயம்.
திருச்சி காப்பகத்தில் 2 பேர் திடீர் மாயம்.போலீசார் விசாரணை.
திருச்சி காப்பகத்தில் இருந்து மாயமான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி எடமலைப்பட்டி ஹோப் ஆதரவற்றவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த கண்ணன் (வயது16) என்ற மாணவனை…
Read More...
Read More...
திருச்சி பிஜேபி கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியீடு.
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு பட்டியலினை மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ். அவர்களின்
அறிவுறுத்தலின்படி,…
Read More...
Read More...
எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா. சோமரசம்பேட்டையில் மா.செ.பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பான கொண்டாட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டையில் நடைப்பெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…
Read More...
Read More...