Browsing Category
Uncategorized
திருச்சி பிரபல ஹோட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ.4.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.
திருச்சி பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து.
திருச்சி தில்லைநகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. .இதில் ஆவணங்கள் உள்பட 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்’ஸ் ஏசி மினி ஹால் திறப்பு விழா
திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்'ஸ் மினி ஹால் திறப்பு விழா.
திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதி எஸ்.பி.கே.ஜீவல்வரி அருகில் அருகே ராஜமோகன்ஸ் ஏசி மினி ஹால் இன்று தொடங்கப்பட்டது.
இந்த மினி ஹாலினை உரிமையாளர் கமலா ராஜம்மாள் தொடங்கி…
Read More...
Read More...
திருச்சியில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தூக்குப்போட்டு சாவு
கடந்த 10 ஆண்டுகளாக
மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர் தூக்குப்போட்டு சாவு
அரியமங்கலத்தில் சம்பவம்
திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கிலி நாயக்கர். இவரது மகன் சுப்பிரமணி (வயது 46). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து…
Read More...
Read More...
திருச்சியில் நாளை 39வது வணிகர் தினம் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்.
திருச்சியில் நாளை 39-வது வணிகர் தினம்.
தமிழக வணிகர்
விடியல் மாநாடு,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு நாளை நடக்கிறது இதில் முதலமைச்சர் மு.க.…
Read More...
Read More...
திருச்சி அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி.
வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பிரகாஷ் (வயது 23) நேற்று இரவு நாகம்மாள் கோவில் அருகே வேட்டைக்கு சென்ற நிலையில்…
Read More...
Read More...
திருச்சியில் போலீசார் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட பொது கழிப்பிடம்.
திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் பொது கழிப்பிடம் திறப்பு.
திருச்சி மாநகராட்சி 62வது வார்டுக்கு உட்பட்ட அன்பிலார் நகர் 5வது கிராஸ் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக…
Read More...
Read More...
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட ஜ.ஏ.எஸ். அதிகாரிக்கு மத்திய அரசு…
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய…
Read More...
Read More...
இன்றைய (24-03-2022) ராசி பலன்கள்
இன்றைய (24-03-2022) ராசி பலன்கள்
மேஷம்
மார்ச் 24, 2022
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய…
Read More...
Read More...
திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற உலக பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கான…
உலக பெண்களுக்கான தினத்தை முன்னிட்டு, பெர்ல் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் தனியார் பள்ளியில் பெர்ல் அறக்கட்டளையின் இயக்குநர், நிறுவனர் மற்றும் அறங்காவலர், வழக்கறிஞர் டாக்டர். ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில்…
Read More...
Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 3 நாள் நடைபெறும் பிரக்யான் நிகழ்ச்சி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
என்.ஐ.டி. இயக்குனர்
அகிலா பேட்டியின் போது
கூறியதாவது:-
திருச்சி
மாவட்டம் துவாக்குடியில்
உள்ள…
Read More...
Read More...