Browsing Category
Uncategorized
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்க மோடிக்கு சோனியா கடிதம்
கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை தொற்று நோயாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய்…
Read More...
Read More...
தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ. 69 கோடி வந்துள்ளது .
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க…
Read More...
Read More...
ஊரடங்கில் மனைவியை பார்க்க பஸ்சை திருடி 200 கிலோமீட்டர் ஓட்டி சென்றவர் கைது.
கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் பினூப் ( வயது 30) இவர் கோழிக்கோட்டில் வேலைபார்த்து வந்தார். ஊரடங்கு அறிவிக்கபட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி குழந்தைகளுடன் இருக்க விரும்பினார். ஆனால் அவர் சொந்த ஊர் செல்ல பஸ்…
Read More...
Read More...
புதிய திமுக அரசுக்கு திருச்சி மாவட்ட எலெக்ட்ரீஷியன் & பிளம்பர் நலசங்க செயலாளர் வாழ்த்து
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய திமுக அரசுக்கு திருச்சி மாவட்ட எலெக்ட்ரிசியன் மற்றும் பிளம்பர் நலச்சங்க செயலாளர் வாழ்த்து
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும்…
Read More...
Read More...
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு விலை திடீர் உயர்வு.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவித்த நிலையில் தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம்…
Read More...
Read More...
திருச்சியில் சலூன் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது.
திருச்சியில் பணத் தகராறில் சலூன் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்
கைது .
திருச்சி உறையூர் கீழே வாணிப செட்டித் தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன்
(வயது 46) இவர் திருச்சி வில்லியம் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்தக் கடையை மாத…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் சமூக ஆர்வலர்கள் கொரோனா விழிப்புணர்வு பேரணி.
இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து அம்மாமண்டபம் வரை கொரோனா விழிப்புணர்வு நிகழ்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டது.
சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த நிகழ்வில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு…
Read More...
Read More...
மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக…
Read More...
Read More...
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் நாளை முதல்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்;
பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை
வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி
ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2…
Read More...
Read More...
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது.
ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே…
Read More...
Read More...