Browsing Category
Business
இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை . அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது .
வரும் ஏப்ரல் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தேதி முதல் 17,18 மற்றும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஏப்ரல் 21 மிலாது நபியை…
Read More...
Read More...
666 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் 2 ரூபாய் குறைப்பு. இன்று முதல் அமலுக்கு வந்தது .
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "பெட்ரோல், டீசல் விலையை ரூ.2… Read More...
திருச்சி அருகே மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது .
சமயபுரம் அருகே
லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
திருச்சி சமயபுரம் போலீசார் வாளாடி சிவன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி… Read More...
திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடத்தல் கும்பலிடம் இருந்து 'குருவி' போல் இந்தியாவிற்கு கடத்தல் தங்கங்களை கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலையயும் செய்து வந்ததாக…
Read More...
Read More...
திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .
திருச்சி விமாநிலைய கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் .
திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இலங்கை ,சார்ஜா,மலேசியா…
Read More...
Read More...
சுப்ரமணியபுரத்தில் நேற்று பொது சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி…
திருச்சி மாநகராட்சி முன்பு
தள்ளுவண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம்.
திருச்சி மாநகர் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து… Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் அடாவடியில் ஈடுபட்ட…
டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த
100க்கும் மேற்பட்ட கடைகளை அடாவடியாக அகற்றிய நெடுஞ்சாலை துறை, மற்றும் அரியமங்கலம் மாநகராட்சி அதிகாரிகள்.
திருச்சி சுப்பிரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை…
Read More...
Read More...
அட இப்படியும் தங்கத்தை கடத்தலாமா? திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திய நபரிடம் ரூ.25…
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு விமானத்திலாவது ஒரு கடத்தல் நிகழ்வு அரங்கேறி வருகிறது.
முதலில்… Read More...
சர்வதேச ரோட்டரி இயக்குனராக திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம். முருகானந்தம் தேர்வு. தேர்தலில்…
சர்வதேச ரோட்டரி இயக்குனராக
திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம். முருகானந்தம் தேர்வு.
நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும் முன்னாள் ரோட்டரி மாவட்ட
ஆளுநருமான எம். முருகானந்தம் சர்வதேச ரோட்டரி… Read More...
திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க (சிஐடியூ) மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை
மாநில பொதுச்… Read More...