Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

திருச்சி தில்லைநகரில் ரூ.1 டெம்பர் கிளாஸ் உள்ளிட்ட பல ஆப்பர்களை அறிவித்த ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு…

திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா. "ஐ மொபைல்ஸ்" என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு…
Read More...

சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி வர்த்தக மையம் பிரம்மாண்டமாக இருக்கும். புதிய சேர்மன்…

திருச்சி வர்த்தக மைய கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று புதிய சேர்மன் எம்.முருகானந்தம் தெரிவித்துள்ளார். திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என்று இங்குள்ள…
Read More...

சிக்கன் வாங்கும்போது தவிர்த்து விட்டு வாங்க வேண்டிய பாகங்கள் எது தெரியுமா ?

சிக்கன் வாங்கும்போது, சில பாகங்களை தவிர்த்துவிட்டு வாங்க சொல்கிறார்கள்.. அந்தவகையில், தவிர்க்க வேண்டிய பாகங்கள் எது தெரியுமா? சிக்கனை பொறுத்தவரை, நிறைய புரோட்டீன் நிறைந்துள்ளன.. உடலுக்கு தேவையான அதிக ஆற்றலை கோழிக்கறி…
Read More...

திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

திருச்சியில் 65 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை. திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 3.46 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு…
Read More...

தீபாவளியை முன்னிட்டு இன்று விராலிமலையில் நடைபெற்ற சந்தையில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆடு கோழிகள்…

தீபாவளி நெருங்குவதால் விராலிமலையில் இன்று(திங்கட்கிழமை )காலை கூடிய ஆடு, கோழி சந்தை களை கட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் ஆடு மற்றும் கோழி சந்தை வழக்கம்போல் இன்று…
Read More...

கஞ்சா கடத்தி வர ஊக்கத் தொகை வழங்கிய காவலர் கைது .

திருவள்ளூர் மாவட்டம், ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில்…
Read More...

அடுக்கு மாடி குடியிருப்பில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் விபச்சாரம்.

சாலிகிராமத்தில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த அசாம் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாலிகிராமம் காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி…
Read More...

தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை…

தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி கோவிந்தராஜுலு மாநகராட்சி ஆணையரிடம் மனு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர்…
Read More...

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி மனிதநேய அனைத்து வர்த்தகம் நல சங்கத்தின்…

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை…
Read More...