Browsing Category
வர்த்தகம்
பிட்காயினின் மதிப்பு ஒரே இரவில் திடீர் சரிவு.
இந்திய அரசாங்கம் பணம் சம்மந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது.
அதேவேளையில் உலக அளவில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அனைத்து வல்லுனர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
பொதுவான வங்கி சார்ந்த பண…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய் வரி, செலவினம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் அனைத்து சங்கங்களையும் அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட…
Read More...
Read More...
கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில…
Read More...
Read More...
மத்திய அரசின் நிதி ஆயோக் தர வரிசையில் திருச்சி 8வது இடத்தைப் பிடித்தது.
மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடு அடிப்படையில்
முதல்முறையாக தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில், 56 நகரங்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2030-ம்… Read More...
ஆப்பிளை விட 2 மடங்கு தக்காளி விலை அதிகம். 2 தக்காளி ரூ.18 என பேக்கிங் செய்து அனுப்பும் நிலை.
தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.
பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள்… Read More...
திருச்சியில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சையில் நடந்த அரசு பணியாளர்கள் சங்க மாநாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சரவணன் பேசியதற்காக விசாரணையின்றி பணி நீக்கம் செய்ததை…
Read More...
Read More...
விண்ணை தொட்ட காய்கறி விலை. முதல்வர் நடவடிக்கை எடுக்க திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…
காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு.
பொதுமக்கள் கவலை ..
.தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொடர் மழை காரணமாகவும் ...
பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் ....
சுங்க கட்டணம் உயர்வாலும்..100 நாட்கள் வேலைத்திட்டத்தின் எதிரொலியால் விவசாய கூலி…
Read More...
Read More...
திருச்சியில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டம்.
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டம்.
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்தும் ,
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண…
Read More...
Read More...
திருச்சி தென்னூரில் லாட்டரி விற்ற முதியவர் கைது.இருசக்கர வாகனம்,செல்போன் பறிமுதல்.
திருச்சி தென்னூரில் லாட்டரி விற்ற முதியவர் கைது.
இருசக்கர வாகனம், பணம், செல்போன் பறிமுதல்,
திருச்சி தென்னூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-…
Read More...
Read More...
ரிசர்வ் வங்கி பொது மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.
கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது.
இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற…
Read More...
Read More...