Browsing Category
Politics
தேர்தல் பணி தீவிரமாக அமைய வேண்டும்.திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் மகேஷ்…
தேர்தல் பணி தீவிரமாக அமைய வேண்டும்.திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட செயற்குழு…
Read More...
Read More...
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில்…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாராட்டு விழா .திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு…
Read More...
Read More...
திருச்சி: ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் அதிமுக…
.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜா பேட்டை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டின் பேரில் சங்கியாண்டபுரம் தனியார் மண்டபத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் தான் போட்டியிடும் தொகுதி மற்றும் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தார் சீமான்.
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட அவரின் தீவிர உயிர்,முதல் ரசிகர் மன்றம் தலைவர் ஆர்.கே…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் அனைத்து தொகுதியிலும் போட்டியிட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம்விருப்ப மனு வாங்கி வருகிறார்.…
Read More...
Read More...
திருச்சி: தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு கூட்டத்தில்…
வருகின்ற சட்டமன்ற தேர்தலில்
சோழிய வேளாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு தான் ஆதரவு.
திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு…
Read More...
Read More...
திருச்சியில் 5200 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கிய நலவாரிய தலைவர்.
திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி - வாரிய தலைவர் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை…
திருச்சி கிழக்குத் தொகுதியில்
தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம்.
திருச்சி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.…
Read More...
Read More...
தமிழக பனைததொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்கு முறையை தடுத்திட வேண்டும். தமிழ்நாடு…
தமிழக அரசுக்கு தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் நலசங்கத்தின் வேண்டுகோள்.
தமிமிழகத்தில் நாடார் சமுதாய மக்களின் 30 சதவீதம் மக்கள் இன்றளவும்பனைமரம் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 4 மாதங்கள்…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் விலையற்றம் குறித்து இல்லம்தோறும் சென்று அதிமுக பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில்…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர்,
முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் 55வது வார்டுக்கு உட்பட்ட பொன்நகர் பகுதியில் கருமண்டபம் பகுதி செயலாளர்…
Read More...
Read More...