Browsing Category
2026 சட்டமன்றத் தேர்தல்
சமீபத்திய கருத்துக்கணிப்பு :அதிமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.விஜய் அரசியலில்…
முன்னணி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த ஆய்வின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 140 இடங்களை கைப்பற்றி…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கிய பழனியாண்டி…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி .
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற…
Read More...
Read More...
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 3500 இளைஞர்கள் தன்னெழுச்சியாக வந்து இணைந்துள்ளதாக ஜெ பி…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நல்ல வேட்பாளரை மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் வெகு நாட்களாக பிஜேபி யில் பயணித்து நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி தொடர்ந்து 12 ஆண்டுகளாக மக்கள் பணி ஒன்றை மட்டுமே…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வெல்லமண்டி நடராஜனால்…
வெல்லமாண்டி என். நடராஜன் தமிழ்நாட்டின் 15வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார் . 2016 ஆம் ஆண்டில், அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) வேட்பாளராக திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதியில் இருந்து…
Read More...
Read More...
வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி.திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 85 வயதிற்கு…
Read More...
Read More...
தேர்தல் ஆணையத்தால் என்னை ஒன்றும் புடுங்க முடியாது. மணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்.
மண்ணச்சநல்லூர் திமுக முக்கிய நிர்வாகிகள் 5 நபர்களுக்கு சொகுசு கார்கள் பரிசாக வழங்கிய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் மீதும் புகார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்-2026 வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ம் தேதி…
Read More...
Read More...
திமுகவின் கோட்டையாகத் திகழும் லால்குடியை, 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வசமாக்க லீமா ரோஸை களம்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், திருச்சி லால்குடி தொகுதியில் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக திமுகவின் வசம் உள்ள இந்தத் தொகுதியைக் கைப்பற்ற,…
Read More...
Read More...
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு.திருச்சியில் நடைபெற்ற தமிழ் தேசிய கட்சியின் தலைமை…
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு. எடப்பாடி முதல்வராக அயராது உழைப்போம்:
தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சி:நேற்று ஒரே நாளில் ரூ. 6.71 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.
திருச்சி, கருர், மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை பறக்கும் படையினா் நேற்று செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் பறக்கும் படை அலுவலா் சதீஷ்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் நேற்று…
Read More...
Read More...
லால்குடி தொகுதி அன்பில் கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கி பிரச்சாரத்தை தொடங்கினார்…
சட்டசபை தேர்தல் நடந்த நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த ஊரான அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காளை வளர்ப்பு சங்கம் சார்பில் மாபெரும்…
Read More...
Read More...