Browsing Category
விளையாட்டு
திருச்சி எஸ்பிஐஓஏ பள்ளியில் 44வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட் பால் போட்டி தொடக்கம்.
இந்திய ஹேண்ட்பால் ஃபெடரேஷன், தி தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷன், திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேசன் மற்றும் எஸ்பிஐஓஏ பள்ளி ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் நேற்று 26ம் தேதி முதல் வருகிற 30ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும்… Read More...
தந்தை பெரியார் கல்லூரி சார்பில் பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடர் நல பள்ளியில் மனிதநேய வளர்ச்சி மற்றும்…
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின் படி,
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முதல்வர் முனைவர் விஐயலெட்சுமி
தலைமையில் திருச்சி, பெரிய மிளகு பாறை, ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனிதநேயவளர்ச்சி மற்றும்…
Read More...
Read More...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தை…
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது… Read More...
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை வீடு திரும்புகையில் ரயில் மோதி சாவு.உரிமையாளர் கதறல்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை
வீடு திரும்புகையில் ரயில் மோதி சாவு.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப் பார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு காளை வீடு… Read More...
வில்வித்தையில் கலக்கிய சிறுமிகள்
வில்வித்தையில் கலக்கிய சிறுமிகள்
https://youtu.be/wWqdIMkMQKM
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக குத்துச்சண்டை பயிற்சி:ஆர்டிலரி பாக்ஸிங் & பிட்னஸ் அகடமி…
திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக குத்துச்சண்டை பயிற்சி அகடமி திறக்கப்பட்டது.
திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்ச்சியாளரும், மாநில தேசிய மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை… Read More...
நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு:700 காளைகள். 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை,… Read More...
முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. அதைத்… Read More...
40 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13 வயது சிறுவன் ஆட்டம் இழக்காமல் 508 ரன்கள் எடுத்து சாதனை.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் யாஷ் சாவ்டே கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் பள்ளி போட்டியில் யாஷ் ஆட்டமிழக்காமல் 508 ரன்கள் எடுத்தார். நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த 40-40 ஓவர்… Read More...
உலகக் கோப்பை ஹாக்கி:ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஆக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது. அமித் ரோஹிதாஸ் மற்றும் ஹர்திக் பதிவு செய்த கோல்கள்… Read More...