Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

இன்று திருச்செந்தூரிலிருந்து தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பயணம் செய்த காரில் லாரி மோதி…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் பயணம் செய்த காரில் லாரி மோதி பாதுகாப்பு போலீசார் 4 பேர் பரிதாப பலி. நீதிபதி உட்பட 2 பேர்…
Read More...

பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட 3 பேர் காயம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட மூணு பேரு காயம் . செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டுசாமி…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார் .

கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 33 ). திருமண விழாவில் ஒன்று கலந்து கொள்வதற்காக திருச்சி திருவானைக்காவல் வந்திருந்தார். அங்கு அவரது நண்பர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த…
Read More...

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி.

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 45). மருந்து…
Read More...

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி.

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி. போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் சம்பவத்தன்று பாரதியார் சாலை பகுதியில் ரோட்டை கடக்க…
Read More...

செங்கிப்பட்டி அருகே அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. 3 குழந்தைகள்…

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நேற்று புதன்கிழமை இரவு அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து…
Read More...

திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி .

திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி . பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி கணவன் சாவு. மனைவி கண் முன்னே நடந்த பரிதாப சம்பவம்

திருச்சியில் விபத்து இருசக்கர வாகனம் மோதி கணவன் சாவு மனைவி கண் முன்னே நடந்த பரிதாப சம்பவம் திருச்சி, உறையூர், வடிவேல் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது35).இருவரும்…
Read More...

திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டி மேல் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து…

திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டியில் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சி மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (வயது 34). எலக்ட்ரீஷியன்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இறுதி ஊர்வலத்தில் வேட்டு வெடித்து வியாபாரி காயம்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இறுதி ஊர்வலத்தில் வெடிவெடித்து வியாபாரி காயம் வெடி வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை. திருச்சி, வடக்கு காட்டூர், வேணுகோபால் நகரை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 72).…
Read More...