Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி பஸ்சின் முன் பாய்ந்து 38 வயது மதிக்கதக்க ஆண் சாவு கன்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்,…
Read More...

திருச்சி அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.தீ பிடித்ததால் அலறிய பயணிகள். 15 பேர் காயம்,…

திருச்சி அருகே தென் மாவட்டம் சென்ற ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுந்ததில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். இந்த பஸ்…
Read More...

ஸ்ரீரங்கம்: மினி வேனில் திருமணத்திற்கு சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்.

ஸ்ரீரங்கம் அருகே இன்று நடந்த  சாலை விபத்து: திருமண கோஷ்டி மினி பஸ் கவிழ்ந்தது. 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம். திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண…
Read More...

திருச்சி காவேரி பாலத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி .

திருச்சி காவிரி பாலத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருவரங்கம் காவிரி பாதத்தில் நள்ளிரவில் கார் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம்…
Read More...

திருச்சி தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு.

திருச்சியில் தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பரிதாப சாவு. திருச்சி கே.கே.நகர், சுப்ரமணியபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது31). இவர்…
Read More...

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன். தந்தையை கைது செய்து சிறையில் அடைத்த…

இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தை சிறையில் அடைப்பு. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவூர்சத்திரம் ஆர். கே. பெட்ரோல் பங்க் அருகே ஆல்வின் என்பவர்…
Read More...

சாலை விபத்தில் நண்பருடன் சென்று பாத்திர வியாபாரி பரிதாப சாவு

மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த எடத்தெருவை சோ்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்கரீம் (வயது 48). பாத்திர வியாபாரி. இவா், செவலூா் பகுதியில் வசித்து வரும் சு. சுப்பிரமணி (68)…
Read More...

திருச்சி ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம். தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய…

ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி. திருச்சி டவுன் ரயில் நிலையத்துக்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச்…
Read More...

ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …

கரூர் அருகே ரெயிலில் அடிபட்டு வட இந்திய வாலிபர் சாவு. தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம். திருச்சி ரெயில்வே போலீசார். கரூர் ரெயில் நிலையத்திற்கும், மூர்த்தி பாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் உடல் நசுங்கி ஒருவர் பலி. உபயோப்பாளர் உரிமை இயக்க…

திருச்சியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் தனியார் பஸ் மோதி சமையல் ஒப்பந்தக்காரர் உடல் நசுங்கி சாவு. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபரீதம். உபயோப்பாளர் உரிமை இயக்க மாநில பொது செயலாளரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி…
Read More...