Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி பேட்டைவாய்த்தலையில் போக்குவரத்தை சரி செய்த காவலர் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி.

திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் நேற்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்த போது தனியாா் பேருந்து மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்தவா் எம்.…
Read More...

அரையாண்டு தேர்வு முடிந்து திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையை முன்னிட்டு  திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம். இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது .மதியம் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் தேர்வு முடிந்து…
Read More...

ஸ்ரீரங்கத்தில் 85 வயது மூதாட்டியின் சேலையில் தீ பிடித்து பரிதாப பலி

திருவரங்கத்தில் நடந்த பரிதாப நிகழ்வு. தீயில் கருகி மூதாட்டி சாவு. பூஜைக்கு விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம். திருவரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் இவரது மனைவி லட்சுமி (வயது 85)சம்பவத்தன்று வீட்டில்…
Read More...

டிவிஎஸ் டோல்கேட்டில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி.

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு. திருச்சி ரஞ்சிதபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாஜுதீன் (வயது 66 )இவர் நேற்று முன்தினம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து பால் பண்ணை சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனை செய்தி தொடர்பாளர் சிவகுமார் சாலை விபத்தில் உயிரிழந்தார் .

திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்தில் காவேரி மருத்துவமனை நிறுவன மக்கள் தொடா்பு அலுவலா் உயிரிழந்தாா். திருச்சி வயலூா் சாலை கீதா நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவகுமாா் (வயது 55), திருச்சி காவேரி மருத்துவக் குழும…
Read More...

திருச்சி கே கே நகரில் நடந்த சோக சம்பவம் .2 மின் ஒப்பந்த பணியாளர்கள் பலி. மின் கம்பத்திலேயே ஒருவர்…

திருச்சியில் இன்று மின் அழுத்த கம்பத்திலேயே பலியாகி தொங்கிய மின் ஒப்பந்த ஊழியர். மற்றொரு ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . திருச்சி கேகே நகரை அடுத்த ஓலையூர் ரிங் ரோடு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி .

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி . மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (வயது40). இவரது தாயார் சுகாய மாலிக் (வயது65) இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி…
Read More...

சவுதியில் மரணம் அடைந்த வரின் உடலை இல்லம் கொண்டு சேர்த்த திருச்சி தமுமுக மற்றும் மமக மாவட்ட…

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மகிழம்பாடி வட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30. 10- 2024 அன்று அவர் வாகன விபத்தில் மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன அசோகனின்…
Read More...

நேற்று மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட்…

திருச்சி: மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட் தந்த அரசு ஓய்வு பெற்ற பணியாளர் பலி. திருச்சி அருகே கார் மோதி ஓய்வு பெற்ற அரசு பணியாளர் பரிதாபமாக இறந்தார். இதில் லிப்ட்…
Read More...

தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி. உயிரிழப்பு அதிகரிக்க…

திருச்சி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வருகிறது சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை. இந்த மருத்துவமனை காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது. இந்த மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை கொண்டது. இந்த…
Read More...