Browsing Category
லால்குடி
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம் கட்சிகளுக்கான தொகுதி விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More...
Read More...
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல்.அதிபரின்…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஆவார்.…
Read More...
Read More...
திருச்சி: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 26 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை.
திருச்சி அருகே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ள நிலையில், இப்போது கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு, பெண் குழந்தைகளை தீண்டும் காமுகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
திருமண ஆசை காட்டி…
Read More...
Read More...
திமுகவின் கோட்டையாகத் திகழும் லால்குடியை, 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வசமாக்க லீமா ரோஸை களம்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், திருச்சி லால்குடி தொகுதியில் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக திமுகவின் வசம் உள்ள இந்தத் தொகுதியைக் கைப்பற்ற,…
Read More...
Read More...
லால்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு. அமைச்சர் மா. சு உடனடியாகப் பதவி விலக…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குக்…
Read More...
Read More...
லால்குடி தொகுதி அன்பில் கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கி பிரச்சாரத்தை தொடங்கினார்…
சட்டசபை தேர்தல் நடந்த நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த ஊரான அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காளை வளர்ப்பு சங்கம் சார்பில் மாபெரும்…
Read More...
Read More...
கீழ அரசூரில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
கீழ அரசூர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அரசூர் கிராமத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை (மார்ச் 1) முன்னிட்டும்…
Read More...
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அரசூர் கிராமத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை (மார்ச் 1) முன்னிட்டும்… Read More...
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மாவட்ட கழக செயலாளர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...
லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்… Read More...
திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை.
திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை.
நாளை கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று… Read More...
ரூ.12 லட்சம் மதிப்புள்ள 81 செம்மறி ஆடுகள் பலி.போதை டிரைவர் கைது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ்.
இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தச்சங்குறிச்சி பகுதியில்…
Read More...
Read More...