Browsing Category
மதுரை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நமக்கு ஏற்படும்… Read More...
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க புறப்பட்ட கள்ளழகர்.
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க புறப்பட்டார் கள்ளழகர்.
நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருளினார்.
இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த…
Read More...
நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருளினார்.
இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த… Read More...
கள்ளழகர் திருவிழா:கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க…
சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது.
ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் அழகர் …
Read More...
Read More...
பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகையில் வந்த வெள்ளத்தை விட மக்கள் வெள்ளம் கூடியிருக்க பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை மீதேறி வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான…
Read More...
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான… Read More...
மதுரையில் மே 5-ம் தேதி வணிகர்களின் உரிமை பிரகடன மாநில மாநாடு.திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட தலைவர்…
மதுரையில் மே 5ஆம் தேதி
வணிகர்களின் உரிமை
பிரகடன மாநில மாநாடுநடைபெற உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தகவல்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா…
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தகவல்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா… Read More...
மாநகராட்சி அதிகாரிகளை 3 நாட்கள் இன்பச்சுற்றுலா அனுப்பிய வைத்த திமுக கவுன்சிலர்கள்.
மாநகராட்சி தேர்தலில் உழைத்துக் களைத்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களையும், கேரளாவுக்கு 3 நாள் இன்ப சுற்றுலா அனுப்பிய மதுரை திமுக கவுன்சிலர்கள்!
மதுரை மாநகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, ஓட்டு…
Read More...
Read More...
மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் வாக்குமூலம்,இன்று ஐகோர்ட்டில்…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக… Read More...
தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மாணவியின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (வயது 17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் உள்ள… Read More...
மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை. விசாரணை கமிஷன் அமைக்க ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.
அரியலூர் மாணவி இறப்பு குறித்து
விசாரிக்க கணிஷன் அமைக்க வேண்டும் .
ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.
இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) மாணவர் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா வெளியிட்டுள்ள… Read More...
பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக காளைகளை வென்ற வீரர்.
மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக பாலமேடு… Read More...