Browsing Category
மதுரை
திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று திருச்சியில் உள்ள அன்னதான சமாஜத்தில் நடைபெற்றது.
இந்த முகாம் சேவா சங்கத்தின் போஷகர் என்.வி.… Read More...
திருச்சியில் மாநகரில் மதுரை மாநாடு குறித்த அதிமுக மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்.சிறப்பாக…
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுக்குப் பின் நிச்சயம் அரசியலில் மாற்றம் வரும் என்று துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்… Read More...
இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.
இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.
ஆண்டுதோறும் ஜூலை 6-ம் தேதி லுாயிஸ் பாய்ஸ்டர் என்னும் பிரெஞ்சு உயிரியியல் வல்லுநரின் நினைவாக உலக விலங்கு வழி நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவர் 1885-ம் ஆண்டு ஜூலை 6-ம்… Read More...
நியோ மேக்ஸ்: ரூ.5000 கோடி மோசடி.புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் கிடைக்காது, பங்குதாரர்கள்…
விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய சங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு… Read More...
திருச்சியில் துண்டு பிரசுரம் விநியோகித்த அக்கா தங்கை கைது.
மத்திய /மாநில அரசுகளை கண்டித்து
துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது.
திருச்சி மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகள் நந்தினி. வக்கீலான இவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்… Read More...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நமக்கு ஏற்படும்… Read More...
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க புறப்பட்ட கள்ளழகர்.
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க புறப்பட்டார் கள்ளழகர்.
நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருளினார்.
இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த…
Read More...
நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருளினார்.
இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த… Read More...
கள்ளழகர் திருவிழா:கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க…
சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது.
ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் அழகர் …
Read More...
Read More...
பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகையில் வந்த வெள்ளத்தை விட மக்கள் வெள்ளம் கூடியிருக்க பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை மீதேறி வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான…
Read More...
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான… Read More...
மதுரையில் மே 5-ம் தேதி வணிகர்களின் உரிமை பிரகடன மாநில மாநாடு.திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட தலைவர்…
மதுரையில் மே 5ஆம் தேதி
வணிகர்களின் உரிமை
பிரகடன மாநில மாநாடுநடைபெற உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தகவல்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா…
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தகவல்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா… Read More...