Browsing Category
புதுக்கோட்டை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பள்ளிகளில் திடீர் ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆசிரியைகளிடம் அவரவருக்கு… Read More...
ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் 2021.
ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணம் தலைமையில்
தூய்மை நிகழ்வுகள் 2021.
மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப தமிழக ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக அனைத்துப் பள்ளிகளிலும் செப்டம்பர்… Read More...
ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி…
ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்:மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பேச்சு.
வருகிற செப்டம்பர் 1ந்தேதி (புதன்கிழமை) முதல்… Read More...
பள்ளி செல்லா மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்,
அன்னவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின்… Read More...
நாளை கொரோனா விழிப்புணர்வு சித்த மருத்துவமுகாம்.மருத்துவ அலுவலர் உம்மல் கதிஜா தகவல்
புதுக்கோட்டையில் நாளை (ஆகஸ்ட் 4) புதன்கிழமை கொரொனா விழிப்புணர்வு முகாம் நடைபெறும் : மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.உம்மல்கதிஜா தகவல்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும் ,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More...
திமுகவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் ஒன்றுதான், அமைச்சர் ரகுபதி பேச்சு
ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி
பேசினார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை… Read More...
பூங்கொடியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்
பூங்குடியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்:
வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ,பூங்குடி ஊராட்சி ஒன்றிய… Read More...
தனியார் பள்ளி மாணவர்கள் 5933 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர், மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வந்துள்ளனர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தகவல்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளை… Read More...
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தி உள்ளனர் புதுகை விஜய் மக்கள்…
முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பொதுமக்களை தங்கள் உயிரை பணையம் வைத்து… Read More...