Browsing Category
திருட்டு
திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி…
திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள… Read More...
காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. வாகனமும் பறிமுதல்.
காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 41). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு அரிசி கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு .
எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியை வீட்டில் நகைகள் திருட்டு.
திருச்சி கிராப்பட்டி அருணாச்சல நகர் 10வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அழகு ராஜன் (வயது 36) இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து… Read More...
திருச்சி கே கே நகர் பகுதியில் ஒரே நாளில் 2 கோயில் பூட்டை உடைத்து திருட்டு. பக்தர்கள் அதிர்ச்சி.
கேகே நகர் பகுதியில்
2 கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருச்சி காஜாமலை இபி காலனி பகுதியில் சர்வ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து கோவில் நிர்வாகத்தினர் பூட்டி விட்டு சென்று… Read More...
திருச்சி கே.கே.நகரில் பெயிண்டர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை. பழைய குற்றவாளி கைது
திருச்சி கே.கே.நகரில்
பெயிண்டர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை.
திருச்சி கே.கே.நகர் பெரிய குறிஞ்சி நகர் தாமரை தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). பெயிண்டர் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு காந்தி… Read More...
அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் திருட சென்ற திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 5 பேர் டெல்லியில்…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை…
Read More...
Read More...
கும்பகோணத்தில் காரில் இருந்த ரூ.17 லட்சம் கொள்ளையடித்த ஆறு பேர் கைது .
கும்பகோணத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி காரில் இருந்த ரூ. 17 லட்சம் பணம் திருடிய சம்பவத்தில் பிரபல கொள்ளையன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன் மற்றும் ஆயுதங்களை… Read More...
டாஸ்மாக்கில் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய தளபதியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு .
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை கிராமத்தைச் சோந்தவா் ரத்தினம் மகன் தளபதி (வயது 34). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழூரிலுள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச்…
Read More...
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது. வீட்டில் திருடிய நபரும்…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள்…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் கடையை உடைத்து திருடிய வாலிபர்கள் 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு.
2 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். .இவரது மகன் சரவணன் ( வயது 43). இவர் காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி… Read More...