Browsing Category
திருச்சி
பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து செய்து இருக்க வேண்டும் திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத்…
இன்று திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் கட்சி வரவேற்கிறது.இந்த பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து… Read More...
எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர்…
எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ஜெ.பி. வரவேற்பு .
எம்.ஆர்.எப். (MRF) நிறுவனத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான நியாயமான சம்பள உயர்வு வெற்றிகரமாக… Read More...
மனை வாங்கிய விவசாயிகளுக்கு பதித்திரப் பதிவு செய்யக் கோரி திருச்சி மன்னார்புரம் பதிவுத்துறை துணைத்…
மனை வாங்கிய விவசாயிகளுக்கு பதித்திரப் பதிவு செய்யக் கோரி திருச்சி மன்னார்புரம் பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் .
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர்… Read More...
திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை இடித்தது ஏன் ?கையூட்டு வாங்கினார்களா…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பிரதான நுழைவு வாயில் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம்,… Read More...
திருச்சி உறையூர் வடக்கு பகுதி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி…
உறையூர் வடக்கு பகுதிசார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி நலத்திட்டம் உதவிகள்
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வழங்கினார்கள்
திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு… Read More...
முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி…
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை… Read More...
உய்யக்கொண்டான் மற்றும் குடமுருட்டி வாய்க்கால்களை தூர்வாரி நீர் நிலைகளை காப்பாற்றுங்கள்..தென்னிந்திய…

நீதிமன்றம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள் .
குறை தீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு கோரிக்கை.
திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை… Read More...
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் இணைந்து திருச்சி பாரதிதாசன்…
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் - எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் இணைந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நீர்நிலைகள் மறுசீரமைப்பு பணி தொடக்கம்:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் உறிஞ்சு குளங்களை… Read More...
தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில்…
தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர் .
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,மின்சாரத் துறையை தனியார் மயமாக்க கூடாது,குறைந்தபட்ச… Read More...
திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.
திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு. ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி திருவெறும்பூர், வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி திருச்சி அண்ணா… Read More...