Browsing Category
திமுக
த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்:
சிபிஐ விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா? என்பது தெரியும்
த.வெ.க பொதுக்குழுவில்
வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...
Read More...
எஸ் ஐ ஆர் பணிகளில் திமுக முறைகேடு : இன்று ஆட்சியரிடம் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மனு.
இன்று ஆட்சியரிடம் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், , புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள்…
Read More...
Read More...
கே என் ராமஜெயம் கொலை வழக்கில் இறுதிக்கட்டத்தை நெருங்கிய வருண்குமார். பீதியில் வழக்கில் தொடர்புடைய…
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது.…
Read More...
Read More...
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள 100 போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக்…
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள 100 போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? எடப்பாடி பழனிச்கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா…
Read More...
Read More...
ஆபாசமாக பேசியவருக்கு அவார்ட் வழங்கி, அழகு பார்ப்பதுதான் திமுகவின் பார்முலா அதிமுக.
அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பொன்முடி, சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய…
Read More...
Read More...
திருச்சி:உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக திமுக நிர்வாகி அளித்த மனு…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் ஒன்றியம் அழுந்தூர் ஊராட்சி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய சேசுராஜ்
நாகமங்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு…
Read More...
Read More...
இந்தப் பதவியை விட்டுவிட்டு செல்லலாம் என இருக்கிறேன். திரும்பத் திரும்ப இதை சொல்ல எனக்கு வெட்கமாக…
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், ஒரு…
Read More...
Read More...
அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர விட்டுவிட்டு போகக் கூடாது’ அமைச்சர்…
திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி ஆகிவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற…
Read More...
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற… Read More...
அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எதிரொலி: தனது பிறந்த நாளை ரத்து செய்த அமைச்சர் கே.என். நேரு.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்தாண்டு குறைவாக நடைபெறும் என்பது திருச்சியில் தெரிந்துள்ளது.
வழக்கம்போல் நவம்பர் 9 அன்று அவரது பிறந்தநாளுக்காக தி.மு.க. தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும்…
Read More...
வழக்கம்போல் நவம்பர் 9 அன்று அவரது பிறந்தநாளுக்காக தி.மு.க. தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும்… Read More...
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்து செங்கோட்டையன் தான் .
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் மட்டும் உள்கட்சி பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் அதிமுக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…
Read More...
Read More...