Browsing Category
திமுக
திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு…
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது வாக்குவாதம் :
திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு .
அதிமுக வினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.…
Read More...
Read More...
தேசிய அளவிலான கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியை அன்பில் அறக்கட்டளை சார்பில் வாழ்த்தி…
தேசிய அளவிலான கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியை அன்பில் அறக்கட்டளை சார்பில் வாழ்த்தி வழிய அனுப்பிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ..

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவ…
Read More...

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவ… Read More...
திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எந்தெந்த பகுதிகள் தெரிந்து கொள்ளுங்கள் ….
திருச்சி நகரின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை ( நவம்பர் 12 ) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடங்கலால் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது .
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு…
Read More...
Read More...
கோவிந்தா கோவிந்தா என திருப்பதியில் முதல் முறையாக பிறந்தநாளுக்கு ரூ.44 லட்சம் செலவு செய்து அமைச்சர்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் , போஸ்டர்கள் அடித்து பகுதி செயலாளர் , வட்ட செயலாளர், கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வைத்து அசத்தியிருந்தனர்.
.
இந்த நிலையில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று காலை உயிர் பிழைக்க காவலர் குடியிருப்புக்குள் புகுந்த வாலிபரை துரத்தி துரத்தி…
திருச்சியில் இன்று காலையில் நடந்த பயங்கர சம்பவம்.
போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து வாலிபர் கொடூர கொலை .
5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர்
திருச்சியில் இன்று காலை நடந்த பரபரப்பு கொலை சம்பவம் பற்றிய விவரம்…
Read More...
Read More...
திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு…
திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் நடக்கும் சுபநிகழ்ச்சி மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான…
Read More...
Read More...
இனி மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை கிடைக்கும் .363 மாணவர்கள் மட்டும் பயன்பெறுவர்.தமிழக அரசு.
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில்…
Read More...
Read More...
திருச்சி:திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11-…
மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்:
திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11- ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்.
திருச்சி…
Read More...
Read More...
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக மீது கடும் அதிருப்தியில் திருச்சி பர்மா அகதிகள் .…
யானை குளம்: இந்த இடம் வரலாற்று ரீதியாக யானைகள் குளிப்பாட்டப் பயன்படுத்தப்பட்ட குளத்தைக் குறிக்கிறது
திருச்சி சிங்காரத்தோப்பு யானை குளம் என்பது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி மற்றும் மாற்று இடமாற்றத்திற்கான…
Read More...
Read More...
கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்கள் கூட ( அருண் நேரு ) பதவிக்கு வந்துள்ளார்கள் . கட்சியில் தொடரும்…
.தி.மு.க.,வில் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கும் போக்கு தொடர்கிறது. இது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட உதவும் என்பதே காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்தில், கட்சி பொதுச் செயலாளரும் மூத்த…
Read More...
Read More...