Browsing Category
திமுக
தற்போது வீட்டு காவலில் ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன். தமிழக அரசின் அடக்கு…
திருச்சி மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயலாளர் சே. நீலகண்டன் திருச்சி உறையூர் காவல் ஆய்வாளர் தலைமையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாளை சென்னையில் தமிழ்நாடு…
Read More...
நாளை சென்னையில் தமிழ்நாடு… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கரின் 70வது நினைவு நாள் அனுசரிப்பு. மலர் தூவி மரியாதை…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்.சட்ட மாமேதை அம்பேத்கரின் 70வது நினைவு நாள் அனுசரிப்பு
மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சட்ட…
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சட்ட… Read More...
நீதிமன்றத்தை அவதூறு செய்த முதல்வர் ஸ்டாலினை உடனே ஆஜராக உத்தரவிடலாம் . நீதிபதிக்கு 100% அதிகாரம்…
உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் யார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர்தான் காவல்துறையின் அமைச்சர். நிச்சயமாக அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார்.…
Read More...
Read More...
திருச்சியில் மாணவர்களுக்காக கட்டணமில்லா நகர பேருந்துகளை அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி , சிவசங்கர்…
ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வரும் பொழுது
மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வரும்.
திருச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி:
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு…
Read More...
Read More...
திருச்சியில் மீனவர் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது
அதன் தொடர்ச்சியாக…
Read More...
அதன் தொடர்ச்சியாக… Read More...
ஆட்சியை வலுப்படுத்த உறுதி ஏற்போம் . பொன்மலைப்பகுதி சார்பில் நடைபெற்ற துணை முதல்வர் பிறந்தநாள்…
திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக திமுக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். :
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர்… Read More...
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக…
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் இன்று… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர திமுக இளைஞரணி சார்பாக திமுகவின் மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு…
திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர திமுக இளைஞரணி சார்பாக திமுகவின் மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமை பொற்கிளி வழங்கினார்.
துணை முதல்வர் (DCM) 48 எனும் தலைப்பில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட சார்பாக இளைஞரணி…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள…
திருச்சி தெற்கு மாவட்டதிதிற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி எஸ் ஐ ஆர் சிறப்பு முகாம் .
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...
உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முத்து செல்வத்திற்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின் . கை விரித்த…
தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் நேரில் சந்தித்து வருகிறார் தி.மு.க.தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் ஒ.செ. ஒருவரின்…
Read More...
Read More...