Browsing Category
தமிழ்நாடு
தமிழகத்தில் முதல் முறையாக, திருச்சி வக்கீல் சங்கத்தில், பெண் வக்கீல்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு.…
திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவு.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவுயார் அவர்? திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகாமையில் இன்று அதிகாலை ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக…
Read More...
Read More...
வயலூர் முருகன் கோயிலில் ரூ.30.40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம் கிராவல், செம்மண் போடாமல்…
திருச்சியில் புகழ் பெற்ற வயலூா் முருகன் கோயிலில் அன்னதானக் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.
திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை அமைச்சா் கே.என்.நேரு…
திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு நேற்று திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 53-ஆவது வார்டு திருச்சி மாநகராட்சி…
Read More...
Read More...
வரும் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி.திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திருச்சி மாவட்ட செயலாளர்…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நல்லாசியுடன்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக…
Read More...
Read More...
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.
23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,
டாஸ்மாக்…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் துணிகரம். மூதாட்டியின் 31/2 பவுன் செயின் பறிப்பு .
திருச்சி குமரன் நகரில் ஓடும் பஸ்ஸில் துணிகரம். மூதாட்டியின் 31/2 பவுன் செயின் பறிப்பு . பலே திருடன் சிக்கினான்.
திருச்சி சமயபுரம் பி. புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சுலோச்சனா (வயது 69). சம்பவத்தன்று இவர்…
Read More...
Read More...
கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற…
30 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.திருச்சியில்
கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம்.
தமிழர் தேசம் கட்சியின் மாநில…
Read More...
Read More...
முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய ஓரே அமைச்சர் கே.என்.நேரு தான்.துணை முதல்வர் உதயநிதி…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திங்கட்கிழமை (16.2.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி நகராட்சியில் ரூ.31.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி…
Read More...
Read More...
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாடு திடலை ஆய்வு…
திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் அது திருப்புமுனை வெற்றி மாநாடாக அமையும், என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நம்பிதிருச்சியில் பல மாநாடுகளை நடத்தி…
Read More...
Read More...