Browsing Category
தமிழ்நாடு
தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலரின் தந்தை வீட்டில் பல டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகள், லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா்…
Read More...
கரூா்… Read More...
திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி.
திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட பள்ளி மாணவன் தவறி விழுந்து பரிதாப பலி.
திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலியான பரிதாப சம்பவம் குறித்த விபரம்.
திருச்சி ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர்…
Read More...
திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலியான பரிதாப சம்பவம் குறித்த விபரம்.
திருச்சி ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர்… Read More...
மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான அளித்த டாக்டர் விஜயகுமார் திமுக அமைச்சர்…
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவர சில தினங்கள் மட்டுமே… Read More...
நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த ஒத்தக்கடை செந்தில்…
நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும் மாநகராட்சி முன்னாள் மக்கள் நல கண்காணிப்பு குழஉறுப்பினரும்,பீம நகர் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலரும்,அதிமுக முன்னாள் ஜங்ஷன்…
Read More...
Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.இலங்கை அமைச்சர் பங்கேற்பு.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
திருச்சி திமுக தெற்கு மாவட்ட 42 ஏ வட்டத் துணைச் செயலாளர் மத்தியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 2000 - 23 ஆண்டுகளில் பயின்ற முன்னாள்…
Read More...
Read More...
திருவானைக்கோவில் அடிமனை உரிமையாளர்கள்திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை .
திருவானைக் கோவில் அடிமனை பிரச்சனை விவகாரம். அடிமனை உரிமையாளர்கள்திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு .
திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் ரூ. 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை…
Read More...
Read More...
இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் திருச்சி கலெக்டர். 14ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் என…
இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்.திருச்சி மாவட்டத்தில் 21 லட்சத்து 26 ஆயிரத்து 303 வாக்காளர்கள் .
14 ஆயிரத்து 366 வாக்காளர்கள் நீக்கம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
தமிழகத்தில் இந்திய தேர்தல்…
Read More...
Read More...
பத்தாம் வகுப்பு பொது தேர்வு பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய உடற்கல்வி ஆசிரியர் சங்க…
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை உள்ளிட்ட மற்றும் அறை கண்காணிப்பாளர் பணிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் .
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை.
தமிழ்நாடு உடற்கல்வி…
Read More...
Read More...
காஜாபேட்டை பகுதி செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன்…
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை…
Read More...
Read More...
கருமண்டபம் பகுதி செயலாளர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள்…
திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கருமண்டபம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்…
Read More...
Read More...