Browsing Category
தமிழ்நாடு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு .
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு
திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆரோக்கியசாமி அவர்களின் நினைவாக எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களால் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித்…
Read More...
Read More...
பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா.
திருச்சி மாவட்டம் பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்திய மருத்துவ கழக முன்னாள் தேசிய துணைத் தலைவர் டாக்டர் அஷ்ரப் விழாவில் கலந்துகொண்டு கேத் லேப் மற்றும் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை திறந்து…
Read More...
Read More...
இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன்.ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள்…
Read More...
Read More...
தனது பிறந்தநாள் அன்று ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்.…
ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற மார்ச் 1 ஆம்…
Read More...
Read More...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஸ்டாலின் முன்நிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார்.
பல ஆண்டுகளாக அதிமுக கட்சியில் முக்கிய நிர்வாகியாக அங்கம் வகித்த ஓபிஎஸ், அதிமுகவின்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் காணிக்கை எண்ணும் பணியின் போது பாதுகாவலரே கை வைத்த சம்பவம்.
ஸ்ரீரங்கம் காணிக்கை எண்ணும் பணியின் போது பாதுகாவலரே கை வைத்த சம்பவம்.
வெளிநாட்டு பணம் திருடிய பாதுகாவலர் மீது வழக்கு.
ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்தில் மாதாந்திர உண்டியல்…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.
திருச்சி மன்னார்புரத்தில்
மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.
ஏராளமானோர் பங்கேற்பு.
மின்வாரியத்தில் பணி புரியும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிட கோரி…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு.…
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு.மர்ம நபர்கதிருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 56). இவருடன் அவரது…
Read More...
Read More...
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு.
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.
மார்ச் 9-ந் தேதி சிறுகனூரில் 12-வது திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டுஅமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு.
திருச்சி…
Read More...
Read More...
அடி மனை பிரச்சினை.ஸ்ரீரங்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிமனை பிரச்சனை.ஸ்ரீரங்கத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டம்.
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக இன்று ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.இதில் அனைத்து…
Read More...
Read More...