Browsing Category
தமிழ்நாடு
திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி .
திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி .
கட்டு,கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் கைது செய்த போலீசார்.
காந்தி மார்க்கெட் போலீசார் நடவடிக்கை.
திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால்…
Read More...
கட்டு,கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் கைது செய்த போலீசார்.
காந்தி மார்க்கெட் போலீசார் நடவடிக்கை.
திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால்… Read More...
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம விழா.
திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
நாம் இங்கு சென்று வணங்கினால் செல்வம், கல்வி பூரண உடல்நலம் கண்டிப்பாக கிடைக்கும்.
தற்போது வருகின்ற மார்ச் மாதம் ஆறாம்…
Read More...
நாம் இங்கு சென்று வணங்கினால் செல்வம், கல்வி பூரண உடல்நலம் கண்டிப்பாக கிடைக்கும்.
தற்போது வருகின்ற மார்ச் மாதம் ஆறாம்… Read More...
திடீரென இறந்து விழுந்த 50 க்கும் மேற்பட்ட காகங்கள்.பறவை காய்ச்சலா?
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
காலை நேரத்தில் தெருக்களிலும் வயல்வெளியிலும் காகங்கள் சிதறி கிடந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம்…
Read More...
காலை நேரத்தில் தெருக்களிலும் வயல்வெளியிலும் காகங்கள் சிதறி கிடந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம்… Read More...
கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் குவியல்கள்.நடவடிக்கை எடுக்காமல் தேசிய நெடுஞ்சாலையில்…
திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் SKD கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் கவனத்திற்கு
திருவெறும்பூர் ஊராட்சிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல்… Read More...
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
தமிழக அரசியலில் இன்று அரங்கேறிய ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்று முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து…
Read More...
Read More...
அரசு ஓய்வூதியர் சம்யமேளன அகில இந்திய 2 வது மாநாட்டில் வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு…
வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அரசு ஓய்வூதியர் சம்மேளன அகில இந்திய 2வது மாநாடு ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
மாநாட்டில் வாலிடேஷன் சட்டம் 2025 ரத்து செய்து…
Read More...
Read More...
திருச்சி கன்டோண்மென்ட்மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரி அம்மன் கோவில் 49 ம் ஆண்டு திருவிழா.
திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில்…
Read More...
Read More...
அந்த ஒற்றை வார்த்தை போதும். அவருக்காக நான் உழைத்துக் கொண்டே இருப்பேன்.திருச்சியில் நடைபெற்ற பாசறை…
விஜய் மக்கள் ளுடன் கூட்டணி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும். பாசறை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் குப. கிருஷ்ணன் பேச்சு.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில்…
Read More...
Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு .
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு
திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆரோக்கியசாமி அவர்களின் நினைவாக எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களால் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித்…
Read More...
Read More...
பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா.
திருச்சி மாவட்டம் பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்திய மருத்துவ கழக முன்னாள் தேசிய துணைத் தலைவர் டாக்டர் அஷ்ரப் விழாவில் கலந்துகொண்டு கேத் லேப் மற்றும் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை திறந்து…
Read More...
Read More...