Browsing Category
தஞ்சாவூர்
பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை மருத்துவமனையிலேயே கொன்ற மிருகதாய் கைது.
தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை…
Read More...
Read More...
கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில…
Read More...
Read More...
வெள்ள சேதம் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகை.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளைவிமானம் மூலம் திருச்சி வருகை
டெல்டா வெள்ள பாதிப்பு சேதங்களை பார்வையிடுகிறார்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்…
Read More...
Read More...
தஞ்சை ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா.
மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா: பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம்.
தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் கம்பீரமாக காட்சிஅளிக்கிறது.
இந்த கோவில்…
Read More...
Read More...
காவலர்களின் கடவுளாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்.
காவலரின் மகள் மருத்துவ சிகிச்சைக்கு
சத்தமின்றி உதவிய மத்திய மண்டல ஜ. ஜி.
சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்.
திருச்சியில் பிரபல தனியார் மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்திருந்த, தலைமைக் காவலரின் மகளுக்கு தரமான… Read More...
திருச்சியில் லாரி உரிமையாளர்கள் மனு அளித்ததின் எதிரொலி : ஆற்றில் மண் வளத்தை சுரண்டும் மணல்…
இயற்கை வளம் பொருந்திய நாடு இந்தியா. ஆனால், இன்றோ அதன் சூழ்நிலை மாறி இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன.
வரும் காலங்களில் தண்ணீர் என்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
இந்தியா முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய… Read More...
கொரோனா அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணம் சொல்ல மடாதிபதிகள், ராம்தேவ் கண்டனம்.
கொரோனா பரவல் அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணமாக சொல்வதற்கு பாபா ராம்தேவ் மற்றும் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:-
‘டூல்கிட்’ தயாரித்து கும்பமேளாவையும், இந்து மதத்தையும் அவமதிக்க பெரிய சதி… Read More...
ரெமடெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.23,000 க்கு விற்க முயன்ற 3 பேர் கைது
1,500 விலையுள்ள ரெம்டெசிவிரை ரூ.23,000க்கு விற்க முயற்சி: தஞ்சாவூரில் 3 பேர் கைது.
கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிர் கருதப்படுகிறது. இந்த மருந்து பற்றாக்குறையாக இருப்பதால், கள்ளச்சந்தைகளில் பல மடங்கு… Read More...
தஞ்சையில் குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள். 8 நாள் ஆன பெண் குழந்தை சடலமாக மீட்பு.
வீடு புகுந்து குரங்குகள் தூக்கிச் சென்ற 2 பச்சிளங் குழந்தைகள்: 8 நாள் பெண் சிசு சடலமாக மீட்பு.
தஞ்சையில் குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட, பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓட்டின் மேல் இருந்து மீட்கப்பட்ட… Read More...