Browsing Category
சென்னை
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இது சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில்,
சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு…
Read More...
Read More...
சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக,
சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.…
Read More...
Read More...
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில்…
Read More...
Read More...
தமிழகத்தில் தீபாவளி அன்றும் மழை இருக்கும். வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் (புதன்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை…
Read More...
Read More...
தமிழகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.
தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூரில் பணியாற்றி வரும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் .
வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 50 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய…
Read More...
வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 50 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய… Read More...
குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவில் சென்ற மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது.
ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி செல்வி (வயது 36). இவர்களுக்கு புவனாஸ்ரீ (வயது 8) என்ற மகளும்,…
Read More...
இவருடைய மனைவி செல்வி (வயது 36). இவர்களுக்கு புவனாஸ்ரீ (வயது 8) என்ற மகளும்,… Read More...
முஸ்லிம் ராஷ்ரிய மன்ச்சியின் மாநில பொதுசெயலாளராக காயல் அப்பாஸ் நியமனம்.
*முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்அமைப்பின் மாநில பொது செயலாளராக காயல் அப்பாஸ் நியமனம் !*
சென்னை மயிலாப்பூரில் இன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்
தலைமையில் நிர்வாகிகள் மற்றும்… Read More...
சென்னை அண்ணா சாலையில் 5 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: கட்டிடத்தில் சிக்கியவர்களின் நிலை. ?
சென்னை அண்ணாசாலையில் பயங்கர தீ விபத்து . கட்டிடத்தின் முன் சிக்கியவர்களின் நிலை என்ன ?
சென்னையில் அதிர்ச்சி:
அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு… Read More...
சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம்
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி… Read More...
விஜயகாந்த் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார்.
விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மேலும்… Read More...