Browsing Category
கிரைம்
வாலிபர் மீது 35 வயது பெண்ணுக்கு அடங்காத காமவெறி கணவனின் உயிரைப் பறித்தது .
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கள்ளக்காதல் காரணமாக கூலித் தொழிலாளி ஒருவரை அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளைப்பட்டியைச்…
Read More...
நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளைப்பட்டியைச்… Read More...
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 17 வயது மாணவி தற்கொலை. காரணம்?
எடமலைப்பட்டி புதூரில் 17 வயது மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
எ. புதூர் போலீசார் விசாரணை .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 ) இவர்…
Read More...
Read More...
ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி…
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தற்போது ஒரு பெரும் அதிர்ச்சிகரமான விவகாரத்தில் சிக்கியுள்ளது.
கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி…
Read More...
கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி… Read More...
ஸ்ரீரங்கத்தில் மனைவி பிரித்து சென்ற சோகத்தில் வாலிபர் எலி மருந்து தின்று சாவு.
ஸ்ரீரங்கத்தில் மனைவி பிரித்து சென்ற சோகத்தில் வாலிபர் எலி மருந்து தின்று சாவு.
ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 33) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் தினேஷ்குமார் தினமும்…
Read More...
Read More...
திருச்சி தென்னூரில் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிசியோதெரபிஸ்ட் கைது
திருச்சி தென்னூரில்
சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்; பிசியோதெரபிஸ்ட் கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (வயது 49), திருச்சி தென்னூர் பஜார் பகுதியில் பிசியோதெரபி சிகிச்சை மையம் நடத்தி…
Read More...
Read More...
17 வயது சிறுவனுடன் 30 வயது பெண் . உல்லாசமாக இருந்ததை பார்த்த 6 வயது சிறுமியை …
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்திரா ராவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மாயமானார்.
சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லையென்றதும்,…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வாலிபர் தோழனுடன் சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில்…
Read More...
Read More...
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை… Read More...
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. பெண் படுகாயம்.
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலி.
மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை.
திருச்சியில் மழையால்
சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலியானார்.
மேலும் பெண் ஒருவர்…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் இரண்டு மனைவிக்காரர் தற்கொலை.
அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை .
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .…
Read More...
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .… Read More...