Browsing Category
கல்வி
குழந்தைகளின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்.தனலட்சுமி பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன்…
பெற்றோர்கள் குழந்தைகளின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்,
திருச்சி
தனலட்சுமி பள்ளி ஆண்டு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பேச்சு.
திருச்சி உறையூரில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.… Read More...
திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.ஜனனி மகேஷ் பொய்யாமொழி பணி…
திருச்சியில்
அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்.
ஜனனி மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருச்சிஅரியமங்கலம் எஸ்.ஐ.டி.யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.… Read More...
எ.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு…
எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்சி மாநகராட்சி மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்கள் துணிகள்,டையார்கள், பழைய புத்தகங்கள்,…
Read More...
Read More...
திருச்சி ஆர் சி பள்ளியில் தேசிய பசுமைப்படை மாணவர்களின் காற்று மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
திருச்சி ஆர்.சி. பள்ளியில்
தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு
அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, மத்திய மாநில மாசு…
Read More...
Read More...
திருச்சி என்.ஐ.டி.யில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கம்.
திருச்சி என்.ஐ.டி.யில்
பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கம்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச
கருத்தரங்கமும், மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல்
திறன் போட்டியும் தொடங்கியது.
அதனை சென்னை…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுற்றுச்சூழல் பயிலரங்கம்
சுற்றுச்சுழல் பயிலரங்கம்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி,மகளிர் பிரிவில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.
தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக…
Read More...
Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இந்திரா கணேசன் கல்லூரி உதவி பேராசிரியர் ராதிகா தேர்வு.
பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இந்திரா கணேசன் கல்லூரியின் உதவி பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்ட பட்டதாரிகளுக்கான பேரவை உறுப்பினர் தேர்தலில் இந்திரா கணேசன் கலை அறிவியல்…
Read More...
Read More...
திருச்சி செயின்ட் மேரிஸ் பள்ளியில் கதை சொல்லும் நிகழ்ச்சி.வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் பரிசுகளை…
திருச்சி பொன்மலைப்பட்டியில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரிஸ் பள்ளியில் தனித்தனியாக ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் எடுத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் குழந்தைகளின் பொது…
Read More...
பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் குழந்தைகளின் பொது… Read More...
திருச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.2000 மேற்பட்டோர் பங்கேற்பு.
திருச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி
உதுமான் அலி…
Read More...
Read More...
46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த செயின்ட் மேரிஸ் பள்ளியினர்.
திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செயின்ட் மேரிஸ் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக
பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையில் பொன்னாடை அணிவித்து…
Read More...
Read More...