Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சி என் ஐ டி யில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ப்ரக்யான் 24 வரும் 22ம் தேதி தொடங்குகிறது .

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் -24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா பிப்.22- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:…
Read More...

சாதனையாளர்கள் இறுதிவரை கற்றுக் கொண்டே இருந்தார்கள். என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

விழிப்புடன் இருக்க பாதி வயிறு சாப்பிடுங்கள்; அறிவுப்பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள் என்.ஆர் ஐ ஏ எஸ் அகாடமி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு. திருச்சி என்.ஆர். ஐஏ.எஸ்.அகாடமியில் பசித்திரு, தனித்திரு,…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி-முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு…

தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி,…
Read More...

அரசு பள்ளிகளில் தளவாட பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ஊழல் . தலைமை ஆசிரியர்கள் 9 பேர் மீது வழக்கு…

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…
Read More...

உதவி பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கியும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து திருச்சி கல்லூரி…

அரசு உதவி பெறும் கல்லூரி உதவிப் பேராசிரியா்களுக்கு பணி உயா்வு வழங்கி 6 மாதமாகியும் உரிய ஊதிய உயா்வு வழங்கப்படாததைக் கண்டித்து திருச்சியில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அரசு…
Read More...

ஆசிரியர் தாக்கியதில் திருச்சி காஜாமியான் பள்ளி மாணவனின் மனநிலை பாதிப்பு. உரிய விசாரணை நடத்த மதுரை…

திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த இக்பால் பால் வியாபாரி. இவரது மகன் காஜாமியான் பள்ளியில் 9ம் வகுப்பு வருகிறார். காஜா மியான் பள்ளி அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண்…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா, முத்தமிழ் அறிஞர் இலக்கிய மன்ற விழா மற்றும் உடற்கல்வி போட்டி பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா 13-02-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.00மணிக்கு பள்ளி வளாகத்தில்…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் ரத்த தான முகாம்

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர்  பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ் …
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம். திருச்சியில் ஜாக்டோ…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். திருச்சியில் நடந்த ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தீர்மானம். ஜாக்டோ ஜியோ அமைப்பின் திருச்சி மாவட்டம்…
Read More...