Browsing Category
கல்வி
திருச்சி எம்.ஏ.எம் கல்லூரியில் நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.
,
திருச்சி - சென்னை ட்ரங்க் ரோடு சிறுகனூரில் செயல்பட்டு வரும் எம் ஏ எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த பட்டுகோட்டையைச் சேர்ந்த அழகு மணிகண்டன் (வயது 20)
என்ற மாணவன் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் நான்காவது…
Read More...
திருச்சி - சென்னை ட்ரங்க் ரோடு சிறுகனூரில் செயல்பட்டு வரும் எம் ஏ எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த பட்டுகோட்டையைச் சேர்ந்த அழகு மணிகண்டன் (வயது 20)
என்ற மாணவன் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் நான்காவது… Read More...
திருச்சி கைலாஷ் நகரில் புதிய ஏ.பி மழலையர் பள்ளியை ஜனனி மகேஷ் திறந்து வைத்தார் .
திருச்சியை அடுத்த காட்டூரில் ஏ.பி. மழலையா் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி காட்டூர், கைலாஷ் நகர், அண்ணா நகர் 10வது கிராசில் புதிதாக தொடங்கப்பட்ட ஏ.பி. மழலையர் பள்ளியை தொழிலதிபர் ஜனனி மகேஷ் கலந்து கொண்டு குத்து… Read More...
திருச்சி என் ஐ டி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பயிற்சி திட்டம் தொடக்கம் .
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்விப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சகமானது தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியா்… Read More...
திருச்சி என்.ஐ.டி.,யில், ஒரு மாதத்தில் மட்டும், மாணவிக்கு பாலியல் தொல்லை, மாயம், தற்கொலை முயற்சி என…
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி என்.ஐ.டி.
இந்த கல்வி நிறுவன மாணவி ஒருவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், மேலும் அந்நிறுவனத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில், தேசிய… Read More...
திருச்சி: சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை பயன்படுத்துவோம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.
சுற்றுச்சூழலுக்கு உகந்த
காகிதப் பைகளை பயன்படுத்துவோம்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில் நெகிழி பைகளுக்கு மாற்றாக காகித பைகளை… Read More...
திருச்சி எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் தியான பயிற்சி முகாம்
திருச்சி எஸ் எம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில்
தியான பயிற்சி முகாம்.
திருச்சி எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமினை சீராத்தோப்பு பாரதியார் குருகுலம் வளாகத்தில்… Read More...
திருச்சி மாணவர்கள் மீது அண்டை மாவட்ட எம்.பி. க்கு இருக்கும் அக்கறை, திருச்சி மக்களால்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இன்று திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை… Read More...
டிக்டோஜாக் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் அதிரடி…
வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். வேலூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
திருச்சி மாவட்டம் உறையூர் லோட்டஸ் நகரை சேர்ந்த நீலகண்டன் என்பவர் திருச்சி தில்லைநகரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில்…
Read More...
Read More...
திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி முதல்வரை அலுவலகம் உள் சென்று தாக்கிய நபர்
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி பெண் முதல்வரை தாக்கிய வாலிபர்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மகளிர் கல்லூரி ஹோலி கிராஸ் இக்கல்லூரியில் பல ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.… Read More...
திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 35 மண்டலம்… Read More...