Browsing Category
கல்வி
மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காஜாமியான் பள்ளிக்கு கால்பந்து வீரரும் அதிமுக மாவட்ட…
திருச்சி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில்
பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் பரிசுகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையே… Read More...
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் இனிதே நடைபெற்ற பொங்கல் விழா.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை… Read More...
நீதிமன்றத்தில் பணி உத்தரவு பெற்றும் ஆசிரியர் பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ.1.50 லட்சம் கூகுள் ப்ளே மூலம்…
திருவண்ணாமலை மாவட்டத்தின் சாரோன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஏஎல்சி மேல்நிலை பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக கவிதா என்பவர் பணி நியமனம் பெற்றுள்ளார்.
ஆனால், அவரது நியமனத்திற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்காத… Read More...
கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தைக்கு முதலமைச்சர் அறிவித்த 3 லட்ச ரூபாய் செக்கை அமைச்சர்…
விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு ஆறுதல் கூறி விட்டு தமிழக முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கி… Read More...
கழிவுநீர் தொட்டியில் வீழ்ந்து எல் கே ஜி மாணவி பரிதாப சாவு . பள்ளி தாளாளர் வகுபாசிரியர் கைது .
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் 4 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர்… Read More...
துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டும் பெண் பேராசிரியர் மீது நடவடிக்கை…
துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் பாத்திமா மரியம் தாஹிரா என்ற பேராசிரியர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த வராமலும் அப்படி வகுப்புக்கு வந்தால் பாடம் நடத்தாமல் கிராமப்புறங்களில் இருந்து… Read More...
திருச்சியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பங்கேற்ற திரும்பிய பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம்…
கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில், மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர்… Read More...
திருச்சியில் தாய்க்கும் தந்தைக்கும் இடையே தகராறு. மன உளைச்சலில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…
திருச்சி பாலக்கரையில்
தாய் தந்தை இடையே ஏற்பட்ட தகராறு: 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து பலியான பரிதாபம் .
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி பாலக்கரையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து… Read More...
அரையாண்டு தேர்வு முடிந்து திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.
அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.
இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது .மதியம் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் தேர்வு முடிந்து… Read More...
திருச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பொய் பாலிய புகார் அளித்த ஆசிரியைகள் 2 பேர்…
திருச்சி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய மோதல் போக்கைத் தொடர்ந்து இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயான்நிலைப்பள்ளி தலைமை… Read More...